1. Home
  2. Author Blogs

Author: News

News

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா கீழக்கரை :கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா31.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஹமீதியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட வளாகத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது. இந்த விழா நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். அவர்…

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு துபாய் : துபாய் லேவண்டர் ஹோட்டல் வளாகத்தில் எம்.டி.எஸ். ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய ‘இனிய நந்தவனம்’ மாத இதழின் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு, மகிழ்வித்து மகிழ்வோம்,…

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு பரமக்குடி :பரமக்குடியில் கீழ முஸ்லீம் திருமண மஹாலில் கவிஞர் இதயா எழுதிய அகர மலர்கள் என்ற கவிதை நூல் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு கீழ்முஸ்லிம் ஜமாத் சபைச் செயலாளர்…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி  துபாய் :  துபாய் முஷ்ரிப் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். முஹம்மது இறைவசனங்களை ஓதினார்.  பொதுச்செயலாளர் முஹம்மது அஸ்லம்…

துபாயில் மனித நேய கலாச்சாரப் பேரவை நடத்திய இரத்ததான முகாம்

துபாயில் மனித நேய கலாச்சாரப் பேரவை நடத்திய இரத்ததான முகாம் துபாய் :அமீரகத்தின் 52-வது தேசிய தினத்தையொட்டி மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) துபாய் மாநகரம் ஏற்பாட்டில் அல் பரஹா ஆஸ்பத்திரி ரத்ததான மையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் அதிகமான மக்கள் ஆர்வமாக பங்கு பெற்று இரத்தம் கொடுத்தார்கள்.அமீரக…

உன்னுள் நீ !

உன்னுள் நீ ! கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு முன்பாக என்னைஅளவின்றி எனக்குப் பிடிக்கும் ! நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்நீ முதலில்…

ஷார்ஜாவில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு

ஷார்ஜாவில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு நூல் வெளியீடு – விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய முப்பெரும் விழா ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு, நூல் வெளியீடு –…

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு  ஷார்ஜா :  ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்  இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்  மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச்…

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக  விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்

      மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை       வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்    தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்     சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்றுநூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள்…

கலாச்சார விழிப்புணர்வு மூலம் வாழ்க்கை திறனுக்கான கல்வி – பேரா.முனைவர் ஜெ. ஜெயசித்ரா

ENHANCING CULTURAL AWARENESS THROUGH LIFE SKILLS EDUCATION Dr.J.Jayachithra Assistant Professor of Education Alagappa University College of Education                                                                                     Alagappa University,Karaikudi-630 003 Tamil Nadu, India jayamadhav.chithra@gmail.com Abstract Cultural awareness enables individuals to effectively interact, cooperate and…