1. Home
  2. Author Blogs

Author: News

News

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வின் தொடக்கமாக இலங்கை மௌலவி எம்.எஸ். நிஸ்தார் நுழாரி இறைவசனங்களை ஓதினார். விழாவுக்கு கீழக்கரை பி.ஆர்.எல். முஹம்மது சலீம் தலைமை…

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும் டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம்

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும் டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம் மதுரை : மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம். மதுரை நகரின் பாண்டி கோவில் ரிங்ரோடு சந்திப்பில் உள்ளது விக்ரம் ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரியின்…

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு கொழும்பு : இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு…

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4…

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ்

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக செயல்பட்ட தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் . எஸ். அஸ்மத்து பாத்திமா வாக்காளர் விழிப்புணர்வு, புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ததிற்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பாக சென்னை,…

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை : கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் சர்வதேச முஸ்லிம் ஸ்காலர் கவுன்சில் அமைப்பின் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்குக்கு ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியின் செயலாளர் பன்னூலாசிரியர் அமீர் அல்தாப் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் இந்த கல்லூரி 30 ஆண்டுகளுக்கு முன்னர்…

சென்னையில் 2025 மே மாதத்தில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சென்னையில் 2025 மே மாதத்தில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 27 ஜனவரி  2024 பன்னிரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்தாண்டு மே மாதத்தில் சென்னையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளைத் தலைவர் எம்.பி. நிர்மலா…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா ஆர்.தர்மர் எம்.பி. பங்கேற்பு முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு 45வது ஆண்டு…

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா கீழக்கரை :கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா31.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஹமீதியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட வளாகத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது. இந்த விழா நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். அவர்…