1. Home
  2. Author Blogs

Author: News

News

துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி இலங்கை மார்க்க அறிஞ்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு துபாய் :துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டுகள் துறையின் அனுமதியுடன்மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் செண்டரில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மௌலவி ஷேக்…

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத் முப்பெரும் விழா

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத்.. முப்பெரும் விழா. 10/02/24சனிக்கிழமைநடைபெற்றது… நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மை துணைதலைவரும் தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர். அல்ஹாஜ்.M அப்துல் ரஹ்மான் EX MP கலந்து கொண்டு *. முப்பெரும் விழா பேருரை ஆற்றினார் இந்திய யூனியன்…

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது. கழிவு நீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி / மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை…

மாமனிதர் ஜவஹர்லால் நேரு

மாமனிதர் ஜவஹர்லால் நேரு. பெற்றோர் தங்கள் குழந்தைகளை சீர்படுத்தும் போது சில நேரங்களில் கோபத்துடன், ஏன் சோம்பேறியாக இருக்கிறாய்? இன்னும் கடுமையாக நீ வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீ உருப்பட மாட்டாய்… என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வதுண்டு. பின்நாட்களில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களை அந்த வார்த்தைகள் பேசினார்கள்…

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வின் தொடக்கமாக இலங்கை மௌலவி எம்.எஸ். நிஸ்தார் நுழாரி இறைவசனங்களை ஓதினார். விழாவுக்கு கீழக்கரை பி.ஆர்.எல். முஹம்மது சலீம் தலைமை…

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும் டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம்

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும் டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம் மதுரை : மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம். மதுரை நகரின் பாண்டி கோவில் ரிங்ரோடு சந்திப்பில் உள்ளது விக்ரம் ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரியின்…

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு கொழும்பு : இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு…

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4…

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ்

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக செயல்பட்ட தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் . எஸ். அஸ்மத்து பாத்திமா வாக்காளர் விழிப்புணர்வு, புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ததிற்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பாக சென்னை,…

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை : கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் சர்வதேச முஸ்லிம் ஸ்காலர் கவுன்சில் அமைப்பின் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்குக்கு ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியின் செயலாளர் பன்னூலாசிரியர் அமீர் அல்தாப் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் இந்த கல்லூரி 30 ஆண்டுகளுக்கு முன்னர்…