1. Home
  2. Author Blogs

Author: News

News

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி நிலக்கரி ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹு. இவர் அம்மாநில வேளாண்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, வேளாண்துறை இயக்குனராக பணியாற்றுவதற்கு…

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…!

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…! போலீஸ் டிஐஜியும், பெண் தேர்தல் அதிகாரியும் உறவில் இருந்துள்ளனர்.லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண போலீஸ் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.…

உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள்

உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள்  21.07.2023. அழகான நட்பு வேண்டும்  ஆழமான நட்பு வேண்டும்.  இனிமையான நட்பு வேண்டும்.    ஈடில்லா நட்பு வேண்டும்.  உளமார்ந்த நட்பு வேண்டும்  ஊக்கம் தரும் நட்பு வேண்டும்.  எதிர்பார்ப்பில்லா நட்பு வேண்டும்  ஏற்றம் தரும் நட்பு வேண்டும் . ஐயமில்லா நட்பு வேண்டும் …

புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே !

புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…! புத்தாண்டு “முஹர்ரம் ” புத்துணர்வை தந்திடஇன்னல்கள் நீங்கிடஇன்பங்கள் பெருகிடதொல்லைகள் இல்லாநல்வாழ்வு கிடைத்திடஅல்லல்கள் அகன்றும்அழகியதொரு நிகழ்வும்அனுதினம் இறையிடம்வணக்கம் நிகழ்ந்தேறிடஅல்லாஹ்வின் தர்பாரில்நம்முடைய நல்அமல்கள்எல்லாம் அங்கீகரித்திடநற்கூலிகள் அவனாலேஆசீர்வாதம் அளிக்கப்படநல்லடியார் கூட்டத்திலேஅடியானாக உயர்ந்திடவல்ல ரஹ்மானிடத்தில்இனிது வேண்டிடுவேன் !பிறந்திருக்கிற ஹிஜ்ரி புத்தாண்டில் ஏகநாயன்இறைவன்…

எழுத்தால் போட முடியாத எடை … !

கவிஞர் வாலி எழுத்தால் போட முடியாத எடை … !– கவிஞர் வாலி பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்தபிராயந்தொட்டுதொழுகை புரியபள்ளிவாசல் புகுவாரோடுபழகி நின்றவன்!அவர்களது அன்பைஆரா அமுதமாய்தின்றவன் ! என் ஒவ்வொரு பருவத்திலும்எனக்குஒத்தாசை பண்ணிய பெருமக்கள்இஸ்லாமிய இனத்தவர்அவரெலாம் – தண்ணீர் கலவாதாய்ப்பால் மனத்தவர் ! இன்றைய என் ஏற்றம்அவர்களிட்ட பிச்சைஇதைச்…

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக ! முத்தான வருடத்தின் முதன்மை தனிலேமுஹர்ரம் திங்கள் விளங்கிடும் ! தியாகச் செம்மல் உயிர்நீத்திட்ட நினைவைதீனிற்கு எடுத்துச் சொல்லிடும் ! அமைதியும் நிலவிடும் ஆஷுரா தினமும்அதனுள் அமைந்தே இருந்திடும் ! இறையருள் பெற்றிடவே இமாம் ஹுஸைன்இன்னுயிர் நீர்த்தது நினைவூட்டும் ! ஏக்கமும் நிறைந்த…

வாலிபக்கவிஞர் வாலி 

வாலிபக்கவிஞர் வாலி  திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன்   அவ்வூர்  அரங்கநாதன் அருளாலே ,கவியரங்கங்கள்  கருத்தரங்கங்கள், திரையரங்கங்கள் என்  அனைத்தரங்கங்களிலும் ஜொலித்து  மக்களின் மனவரங்கத்தில் தனக்கொரு  தனியரங்கம் அமைத்துக்கொண்டார் . . மயக்கமா ! கலக்கமா ! பாடலைக் கேட்டதால்  மதுரைக்குச் செல்லாமல் சென்னை வந்தார்  அத்தைமடி மெத்தையடி பாடலில் துவங்கி  வித்தகனாய்  திரையுலகில் விளங்கி நின்றார் .  …

குட்டி கதை – அன்பு

குட்டி கதை – அன்பு அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.…

ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள்

ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள். TN has brought 31 types of services online ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள் தமிழக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு என்ன..? நகல்…

மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி

திருவாருர் மாவட்டம் குடவாசல் தாலுகா.,அத்திக்கடை என்ற ஊரில்மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி( மதரஸ) செயல் பட்டு வருகிறது .இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்தமிழ் வழியில் அரபிக்1 ஆம் வகுப்பு முதல்8 ஆம் வகுப்பு வரை , மாணவர்கள் கல்வி கற்கவும் மேலும் 9 ஆம் வகுப்பு முதல்…