இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள் (அறிமுகக் களக்கையேடு)
World Arabic Language Day – Dec,18 – 2018 **************** அரபு மொழிக்கு தனியாக ஒரு நாளை ஐநா கொண்டாடுகிறது. 2010 முதல் இந்த “உலக அரபிக் தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது. 1973ல் டிசம்பர் 18ந் தேதி ஐநாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக உலகின் ஆறு பெரும் செம்மொழிகள்…
புத்தாண்டு ஒவ்வொருமுறையும் பிறந்துக் கொண்டு தானிருக்கிறது மனித வளர்ச்சிகள் மேம்பட்டுக் கொண்டுதானிருக்கிறது… ஆண்டுப்பிறப்பில் ஆனந்தம் காணுமளவு மனித நல்குணம் பிறக்க அது சிறக்க ஒவ்வொருவரும் முனைவோம்… மகிழ்வோம் முன்னேறட்டும் மனிதநேயம்…! வாழ்த்துக்கள் 2009 கிளியனூர் இஸ்மத் kiliyanurismath@gmail.com
ரமலான் வருகிறது ! நலமள்ளி வருகிறது ! கமழும் புகழ் நோன்பைக் கைகோர்த்து வருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மானம் செய்ய திருநோன்பு வருகிறது அருளாளன் அல்லாஹ்வின் அன்பள்ளி வருகிறது ! திருமறை வந்த தேன்மாதம் வருகிறது ! தக்வாவை கொஞ்சம் தட்டிடவே வருகிறது !…
கலகம் இல்லா உலகம் காண்போம்; “ஒன்றே குலம்-ஒருவனே தேவன்” நன்றாய் மனம், மொழி,மெய்யால் நடாத்தி காட்டுவோம்; தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? படைத்தவன் ஒருவனுக்கே பயந்து விட்டால்…. படைப்பினம் யாவும் வசமாகும் நம்மிடம்!!! சமத்துவம் என்னும் மரத்தினை வேரறுக்கும் சுயநலக் கோடாரியைத் தொட…
நெஞ்சின் நினைவுகளே துயிலெழுங்கள் நெடுந்தூரம் பயணம் செய்யுங்கள் அமைதி எனும் ஒற்றை வார்த்தை அதனை தேடி என்னிடம் கொண்டு வாருங்கள் – (இதோ இனி என் நெஞ்சம்) வீட்டின் வாசலை கடந்தேன் வட்டிக் கும்பலால் குழப்பம் வெளியேறினேன் சாதிக் கலவரம் வெளியூர்களில் மதக்கலவரமாம் தலைவனின் சிலையும் இறைவனின் ஆலயமும்…
எத்தனையோ தேசங்கள் இயன்றளவு பார்த்தாகிவிட்டது ஆறோடும் ஊர்களையும் நீரோடும் சோலைகளையும் அருவிபாயும் ஓசைகளையும் அலைபாயும் கடலோரங்களையும் கண்களால் கண்டாகி விட்டது காதுகளால் கேட்டாகி விட்டது எங்களின் இதயத்திற்கு இதமாய் உள்ளங்களின் ஓய்வுத் தலமாய் எங்கள் ஊர்போல் எங்கும் இல என்பேன் சொல்லும்படி ஒன்றும் இல்லை சொல்லா திருப்பதற்கும் இல்லை…
மனுஷனாக வாழ்வதற்கே சமயங்கள் மனிதனின் விருப்பத்திற்கும் அறிவுக்கும் தக்கவாறு கொள்கைகளில் நேசங்கள் நேசக்கரங்களில் நேர்த்தியாய் செய்யப்பட்ட அரிவாள் எதற்க்கு…? அறுக்கப்படுவது பயிர்களா மனித உயிர்களா…! அறிவாள் தீர்கப்படவேண்டிய பிரச்சனைகளை அரிவாளால் தீர்த்துக்கட்டப்படுதேன்…! கருவறையின் இரகசியத்தை நம் காதுகள் கேட்பது எப்போது…? மழைப் பொழிந்து அணையில் தேங்கி நதிகளில் கலந்து…
திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர் கொளுத்துகின்ற கோடை வெயில் கொடுமையானது ! அதனை விட வரதட்சணையால் பல பெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமையானது ! வசந்த காலத்தின் தென்றலைப் பார்க்க ஆசைப்பட்டவர்கள் வரதட்சணை தீயின் வாடைக் காற்றில் வாடி வருகிறார்கள் ! மே, ஜூன், ஜூலை வாடைகாற்று…
நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின்…