1. Home
  2. போட்டி

Tag: போட்டி

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ? இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி…

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம் புதுடெல்லி : பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை…

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி தலைப்பு : என் பார்வையில் முஹம்மத் நபி (ஸல்) முதல் பரிசு : 20,000/- இரண்டாம் பரிசு : 10,000/- மூன்றாம் பரிசு : 5,000/- ஆறுதல் பரிசு : 10 நபர்களுக்கு ரூபாய் 1000 கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் நபிகள் நாயகம் பற்றிய…

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி   ரியாத் :   சௌதி அரேபியா தலை நகர் ரியாத்தில் வரும் 16/10/2020 அன்று பிரண்ட்ஸ் பிரிமியர் லீக் 4வது எடிசன் லயன்ஸ் குமார் தலைமையில் ஆரம்பம் ஆக உள்ளது.     தமிழகம் உள்ளிட்ட  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30…

பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டி

பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டி மதிப்பிற்குரிய எழுத்தாளர் பிரபஞ்சன் நமது காலத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையாவார். அவர் நினைவைப் போற்றும்வகையிலும், புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டும் அவர் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது அறிவிக்கிறோம். இந்த பிரபஞ்சன் நினைவுப் பரிசு- நாவல் போட்டி பற்றிய அறிவிப்பை நிலவெளி முதல்…

50 லட்சம் ரியால் பரிசுத் தொகையுடன் கிராஅத், அதான் போட்டிகள்…..

50 லட்சம் ரியால் பரிசுத் தொகையுடன் கிராஅத், அதான் போட்டிகள்….. உலகில் மிக அதிக அளவில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள குர்ஆன் கிராஅத் போட்டியிலும், பாங்கு அழைப்பு அதான் போட்டியிலும் பங்கேற்க சவூதி அரேபியா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. உலகில் எந்த மூலையில் உள்ளவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என்றும்,…

தமிழகம் தழுவிய மாபெரும் புனித திருக்குர்ஆன் கிராத் போட்டி மற்றும்_விருது_2018

சமுதாயசொந்தங்களேதோப்புத்துறைநோக்கிவாருங்கள் தமிழகம்தழுவியமாபெரும்புனிததிருக்குர்ஆன்கிராத்போட்டிமற்றும்_விருது_2018 நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் வட்டம் , தோப்புத்துறையில் தமிழகம் தழுவிய மாபெரும் புனித திருக்குர் ஆன் கிராத் போட்டி மற்றும் விருது 2018 வருகின்ற மே மாதம் (May-5&06-5-2018) நடைப்பெற இருக்கின்றது இதில் வெற்றி பெரும் மூன்று போட்டியாளர்களுக்கு முதல் பரிசு ₹ 1,00,000…

சிலம்பாட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல்: முதுகுளத்தூர் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  சிலம்பாட்டம், கம்பு ஊன்றித் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்  ஆகிய 3 மாவட்ட பள்ளிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்கரை மௌன்ட்…

மாநில போட்டிக்கு முதுகுளத்தூர் மாணவர் தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையேயான  போட்டிகள் கடந்த 25, 26 ஆகிய தேதிகிள் சிவகங்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்றன. இதில் 17 வயதிற்குள்பட்டோர்…

அனுமதியின்றி கபடி போட்டி: 5 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை கபடி போட்டி நடைபெற்றது. இதற்காக, தேரிருவேலி சரக காவல் நிலையத்தில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் போட்டிகளை அக்கிராமத்து இளைஞர்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.   மேலும், கபடி போட்டியின்போது அணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, அனுமதியின்றி போட்டி நடத்தியதாக, தேரிருவேலி காவல் நிலைய…