1. Home
  2. நோன்பு

Tag: நோன்பு

அன்புடன் நோன்பு

  ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்    அன்புடன்  நோன்பு இறை நம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப் பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையானவர்கள் ஆவதற்காக’ – அல் குர்ஆன் (2:183) இதோ நோன்பு ஆரம்பித்து விட்டது.இது…

ஷார்ஜா மற்றும் அஜ்மானில் தமிழகத்து நோன்புக் கஞ்சி

ஷார்ஜா மற்றும் அஜ்மானில் தமிழகத்து நோன்புக் கஞ்சி   ஷார்ஜா : ஷார்ஜா பேலஸ் ரெஸ்டாரண்ட் அல் முசல்லா சாலை,  டமாஸ் பில்டிங் எதிரில், ரோலா, 06-5615001 / 5631461 ஷார்ஜா பகுதியில் தமிழகத்து பாரம்பரிய நோன்புக் கஞ்சியை விநியோகம் செய்து வருகிறது. இந்த நோன்புக் கஞ்சியுடன், சமோசா…

மாண்புமிகு நோன்பு !

மாண்புமிகு நோன்பு !     — கமபம் ஹாரூன் ரஷீத்       உண்ணாமல் இருப்பது மட்டும் உண்மையான நோன்பல்ல – அது எண்ணங்களில் மாண்புறுத்தும் ஏந்துதலாய்த் தவமிருக்கும் !       உணர்வுகளும் நோன்பிருக்கும் ஊனமில்லா ஞானத்தோடு மேன்மைமிகு தகைமையினில் மென்மையாய் மிளிர்ந்திருக்கும்…

நோன்பின் மாண்பு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 15 நோன்பின் மாண்பு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! உலகெங்கும் உள்ள எல்லா மதங்களிலும், திருவிழா மற்றும் பண்டிகைகள் வகை வகையான உணவுகளை உண்பதன் மூலமும், கூத்து, கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டும் பட்டினி கிடப்பதன் மூலம்…

நோன்பு

நோன்பு ————— இரைப்பை இளைப்பாருகிறது நோன்பு இறையச்சம் பசியாருகிறது நோன்பு பசி (இறையச்சம்) பரிமாறுகிறது நோன்பு இறையச்சத்தின் இன்பச்சுற்றுலா நோன்பு இறை வார்த்தைகள் முதலில் பேசியது நோன்பு இரு சந்தோஷங்கள் அள்ளி கொடுக்குது நோன்பு கொள்ளையடிக்கப்படுகிறது நன்மைகள் நோன்பு பாபில் ரையான் பரிசாகிறது நோன்பு இறைவன் கூலியாகிறான் நோன்பு…

நோன்பு

நோன்பு விஷப்பரிட்சைகளுக்கு மத்தியில் ஒரு விஷேசப் பரிட்சை! ஏழையின் வயிற்றை எடுத்துக் காட்டும் எக்ஸ்ரே! இந்த பட்டினியில்தான் ஆன்மாவின் வயிறு நிரம்புகிறது! வயிற்றில் அடிப்பவனை வயிறு அடிக்கிறது! சுமக்கும் வயிறு புனிதமானது இன்று – சுமக்காத வயிறும் புனிதம் பெறுகிறது! அன்று – கூலி கிடைத்ததால் வயிறு நிரம்பியது…

ரமலான் நோன்பு

ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு. அல்லாவின் அருளால் அகிலன்தன்னில் எல்லா வளமும் நிறைந்தவரெல்லாம் இல்லாதவர்க்கு ஈந்து மகிழ நல்லதோர் காலம் ரமலான் தானே. ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு. காலையிலிருந்து  உபவாசமிருந்து காலம் தவறாது தொழுகை செய்து மாலையில் நோன்பு  திறக்கும் பொழுது…

புனித நோன்பே வருக !

புனித நோன்பே வருக ! ​ புனித நோன்பே வருக !! உணர்வும் புலனும் ஒழுக்கத்தால் சிறந்து…! உணவுப் பாதைகளுக்கு பகல் ஓய்வெனும் மருந்து…! உண்ணும் மாலையிலோ ஒற்றுமையாய் விருந்து…!   பாவமும் பிழையும் தீய்ந்திடும் அனல் கனன்று…! பசித்த உடலும் மனமும் சுவைத்திடும் வேதம் உணர்ந்து…!   பண்படும்…

நோன்பின் நோக்கம்

நோன்பின் நோக்கம்❗️❗️❗️ அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர் சகோதிரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ.., எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.!!!! பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும்…

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள் ”யார் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)   விளக்கம்: ஒருவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று…