1. Home
  2. நூல்

Tag: நூல்

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா கடையநல்லூர் பிப்ரவரி 12 கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முஸ்லிம் லீக்…

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு கொழும்பு : இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு…

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு பரமக்குடி :பரமக்குடியில் கீழ முஸ்லீம் திருமண மஹாலில் கவிஞர் இதயா எழுதிய அகர மலர்கள் என்ற கவிதை நூல் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு கீழ்முஸ்லிம் ஜமாத் சபைச் செயலாளர்…

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு  ஷார்ஜா :  ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்  இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்  மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச்…

துபாய் நூலகத்துக்கு நூல் அன்பளிப்பு

துபாய் நகரில் உள்ள 89.4 தமிழ் எஃப்.எம். பண்பலை வானொலி செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி நிலையத்தில் உலகில் முதன் முறையாக பொதுமக்கள் படிக்கும் வகையில் நூலகத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு ஈரோடு கு.…

துபாயில் காணொலி வழியாக நடந்த ‘நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா

துபாயில் காணொலி வழியாக நடந்த நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா துபாய் : துபாயில் முதுகுளத்தூர்.காம் சார்பில்  சம்சுல் ஹுதா பானு  எழுதிய ’நாலு பேருக்கு நன்றி’  என்ற நூல் அறிமுக விழா காணொலி வழியாக நடந்தது. தமிழ்நாடு & புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும்,  உதயதாரகை இதழ்,  (இரு மாதங்களுக்கு  ஒரு முறை), ஆசிரியர்  குழு உறுப்பினருமான ஏ. ஃபாத்திமா ஜலால் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் சம்சுல்…

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல்       புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல்         புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது     தமிழிலக்கியத் தடத்தில் தொடர்ந்து இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ், கவிதை, ஹைக்கூ, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என பல தளங்களிலும் எழுதி வருபவர்.     கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியச் செயல்பாடுகளில்தீவிரமாகப் பங்களித்து…

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா பேலஸ் உணவகத்தில் முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல் ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதிமணியன் என்ற எழுத்தாளரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.…

வெ.இறையன்பு இ.ஆ.ப. – எழுதியுள்ள நூல்கள்

source – https://ta.wikipedia.org/s/7kpp வெ.இறையன்பு இ.ஆ.ப.  –  எழுதியுள்ள நூல்கள் இலக்கியத்தில் மேலாண்மை ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் படிப்பது சுகமே சிற்பங்களைச் சிதைக்கலாமா பணிப் பண்பாடு ஆத்தங்கரை ஓரம் சாகாவரம் வாய்க்கால் மீன்கள் நரிப்பல் Steps to Super Student சிம்மாசன சீக்ரட் துரோகச் சுவடுகள் ஏழாவது அறிவு பாகம்-1 ஏழாவது அறிவு…

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்

https://www.vinavu.com/2021/01/19/nool-arimugam-islaamum-indhiyaavum-ngaanaiyaa/ நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ் தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட – இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான – கருத்து ஆயுதமாகும். By வினவு செய்திப்…