1. Home
  2. பெண்

Tag: பெண்

பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

ஜெய்புனிஷா ஜெகபர் M.A., துபாய் பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். குறிப்பாக தன்னுடைய குழந்தைகளின் அறிவுக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே ஒரு பெண்தான். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்புள்ளவனாகவும் மாற்றுகிறது. வளர்ந்து வரும் இந்நவீன உலகில் கல்வி முக்கியத்துவம் வகிக்கிறது. கல்வி நிறுவனங்களோ…

பெண் கல்வியின் அவசியம்

  ( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) முன்னுரை கல்வி அவசியம் தான். அதிலும் பெண் கல்வி என்பது மிக மிக அவசியமே ! இதைச் சொல்வதற்கு அழகாய்ச் சொல்வதற்கு அழுத்தமாய்ச் சொல்வதற்கு இதோ … என் எழுத்துக்கள் கட்டுரையாய்… கை கோர்த்துள்ளன. கல்வி ஏன் அவசியம்…

பெண்களும், அரசியல் அதிகாரமும்

WOMEN AND POLITICAL POWER Extract From the Speech of Dr D Purandeswari   The culture, history and religion of India give women an exalted position. Their participation in the freedom struggle and present day democratic…

பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் !

  ( முபல்லிகா A.O. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் )   ஆதிகாலத்து அரபு நாட்டு மக்களிடம் ஒரு வழமை இருந்து வந்தது. ஒரு கணவன் தனது மனைவியிடம் ………………. “நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்” அல்லது “உன் வயிறு என் தாயின் வயிறு…

ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே.!

மறைப்பதில் அல்ல, இயன்றவரை திறப்பதில் தான் சுதந்திரம் என்பதாக திணிக்கப்படுகிறோம்.! ஆடை அணிவதில் அல்ல.! , இயன்றவரை களைவதே நாகரிகம் என உலரா சலவை செய்யப்படுகிறது நம் மூளைகள்.! குடும்பமா.! தேவையில்லை.! கட்டுக்குள் சிக்காமல் சுதந்திரமாக சுற்றித்திரி.! எங்கும் எவரோடும் உறவு கொள்ள உரிமையுண்டு உனக்கு என உயர்த்திப்பிடிக்கிறார்கள்…

மாதரைக் காப்போம் By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

  நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் – அண்ணல் காந்தியடிகள்”. சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது. தில்லியில் 23 வயது நிரம்பிய பெண்ணை ஓடும் பேருந்தில் அறுவரால்…

ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள்

நூல்: ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள் ஆசிரியர்: டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி பக்.56 விலை: ரூ.25 வெளியீடு: மெல்லினம், சென்னை. +91 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை) ஆண்-பெண் தொடர்பாடல் என்பது சமூக வாழ்வின் இயல்பானதொரு அம்சமாகும். இது தொடர்பிலான இஸ்லாமிய வழிகாட்டுதல் நடுநிலை…

அப்துல் ஹ‌க்கீம்-க்கு பெண் குழ‌ந்தை

முதுகுள‌த்தூர் அப்துல் ஹ‌க்கீம்  – க்கு  ( ஃபாஸ்ட் புட் & பிரியாணி ஹோட்ட‌ல் உரிமையாள‌ர்,& முதுகுள‌த்தூர் முன்னாள் ர‌ஹ்மத் ர‌ளியா டிராவ‌ல்ஸ் உரிமையாள‌ர் )  10.03.12ச‌னிக்கிழ‌மை காலை  11.00 ம‌ணிக்கு   இராம‌நாத‌புர‌ம்  M G ம‌ருத்துவ ம‌னையில்   பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து.      தொடர்புக்கு : அப்துல் ஹ‌க்கீம்  முதுகுள‌த்தூர் 0091 94440 62647  

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த…

க‌த்தார் ப‌க்ருதீனுக்கு பெண் குழ‌ந்தை

க‌த்தாரில் ப‌ணி புரிந்து வ‌ரும் ஏ. ப‌க்ருதீன் அலி அஹ‌ம‌துக்கு ( த‌/பெ. தேசிய‌ ந‌ல்லாசிரிய‌ர் எஸ். அப்துல் காத‌ர் ) 20.10.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை பெண் குழ‌ந்தை ராமநாத‌புர‌த்தில் பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : ஏ. ஜ‌ஹாங்கீர் பொருளாள‌ர் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு…