1. Home
  2. பெண்

Tag: பெண்

பெண்களும், கல்வியும்

பெண்களும், கல்வியும் நாகூர் ரூமி அறிவைத் தேடுகின்ற தகுதி ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று திருமறையின் எந்த வசனமும் சொல்லவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 750 வசனங்களில் இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்திக்கும்படித் திருமறை ஆண்களையும், பெண்களையும் கேட்கிறது. பெருமானார் மிகவும் தெளிவாகக் கூறிய ஹதீதுகளையும் கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி…

இடத்தகராறில் பெண் காயம்: 6 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூரில் இடத்தகராறு காரணமாக இரு குடும்பத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் பெண் பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை 6 பேர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதுகுளத்தூர் காமராஜர் நகரைச்சேர்ந்த திருநாகலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (36). அதே தெருவில் வசித்து வரும் காளி மகன் சுப்பிரமணி. இவருடைய…

பெண்ணே..

பெண்ணே.. ===================================ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும் மாங்கல்ய மாஞ்சாக்களின் கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும் இங்கே எழுதாத இதிகாசங்கள் எத்தனையோ? எத்தனையோ? பிறப்பு எனும் பிரபஞ்ச வாசலில் மாணிக்கவெளியின் மாயக்கணிதப்புதிரை நீ விடுவிக்கின்றாய்.…

முதுகுளத்தூரில் பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டி

டி.மாரீயூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், முதுகுளத்தூரில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டிகள்   நடைபெற்றன. முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை, பள்ளித் தலைமை ஆசிரியை ப்ரிட்டா செல்வக்குமாரி தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி…

மகராஷ்ட்டிர மாநிலத்தின் முதல் பெண் வழக்கறிஞர்

“ஜுலை” மாதம் த.மு.எ.ச.வுக்கு   சொந்தமானது !!!  காஸ்யபன்    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு சொந்தமான மாதம்தான் “ஜூலை” மாதமாகும்.! சரியாக நாற்பது ஆண்டுகளூக்கு முன் 1975 ஜூலை மாதம் 12,13, தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அந்தப் புரட்சிப்பெண்மணி கோதாவரி பருலெகர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு…

பைக் மோதி பெண் படுகாயம்: ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதியது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக ஆர்.எஸ்.மங்களம் அருகே உள்ள வலம்மாதூரைச் சேர்ந்த வேலு மகன் கதிர்வேல் (37)…

துபாயில் பெண்களுக்கு இலவச மன நல ஆலோசனை

துபாயில் பெண்களுக்கு இலவச மன நல ஆலோசனை   தமிழகத்திலிருந்து துபாய் வந்துள்ள பெண் மனநல ஆலோசகர் குர்ஷித் பேகம். அமீரகத்தில் வசிப்பவர்கள் மனநலம் குறித்த ஆலோசனைகளையும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் ஆலோசனை பெற விரும்பினால்  அழைக்கவும் : குர்ஷித் பேகம் : 050 51 43…

கோயாவுக்கு பெண் குழந்தை

கோயாவுக்கு பெண் குழந்தை   கோயாவுக்கு இன்று பெண் குழந்தை கமுதி ஆஸ்பத்திரியில் பிறந்துள்ளது.   தொடர்புக்கு : +971 56 730 2101    

நான் பெண்மக்களின் தந்தை !

  நான் பெண்மக்களின் தந்தை !   -ஏம்பல் தஜம்முல் முகம்மது     அன்னையர் காலடியில் அடைய அரும் சொர்க்கத்தை முன்னிறுத்திக் காட்டியஎம் முஹம்மதுவே நாயகமே !   உற்றாரில் உறவினரில் ஊருலகில் தாய்தானே முற்றமுதற் சுற்றமென முன்மொழிந்த நாயகமே !   பெண்மகவைப் பெற்றதுடன் பேணிவளர்த்(து)…

மின்னல் தாக்கி பெண் சாவு

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை வயலில் மிளகாய் பழம் பறிக்க சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலைச் சேர்ந்த முத்து விஜயன் மனைவி திருமங்களேஸ்வரி (26). மைக்கேல் பட்டணத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மனைவி பிரகாசி (50), அதே ஊரைச் சேர்ந்த சர்குணபதம் மனைவி மேரி (50).…