Tag Archives: பெண்
பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்
ஜெய்புனிஷா ஜெகபர் M.A., துபாய் பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். குறிப்பாக தன்னுடைய குழந்தைகளின் அறிவுக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே ஒரு பெண்தான். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்புள்ளவனாகவும் மாற்றுகிறது. வளர்ந்து வரும் இந்நவீன உலகில்… Read more
பெண் விவசாயிக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கியதில் முறைகேடு: வங்கி ஊழியர் கைது
முதுகுளத்தூர் அருகே பெண் விவசாயிக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கியதில் முறைகேடு செய்ததாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியரை போலீஸார், வெள்ளிக்ழமை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்தது பூக்குளம். இவ்வூரில் உள்ள தொடக்க… Read more
பெண் கல்வியின் அவசியம்
( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) முன்னுரை கல்வி அவசியம் தான். அதிலும் பெண் கல்வி என்பது மிக மிக அவசியமே ! இதைச் சொல்வதற்கு அழகாய்ச் சொல்வதற்கு அழுத்தமாய்ச் சொல்வதற்கு இதோ … என் எழுத்துக்கள் கட்டுரையாய்…… Read more
ஐ.ஏ.எஸ். தேர்வில் சிறப்பிடம் பெற்ற முஸ்லிம் பெண்மணி
Muslim Woman IAS Successor அஸ்ஸலாமு அலைக்கும் ! 2012 ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ .எஸ் /ஐ.பீ.எஸ். தேர்வில் 998 பேர்கள் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் பயின்ற 97 பேர்கள் வெற்றி அடைந்துள்ளனர். அதில் சென்னையில் உள்ள கிண்டியில் கணினி இஞ்சினீரிங்க் பட்டதாரி தீங்குலப் பெண்மணி தமிம்… Read more
பெண்களும், அரசியல் அதிகாரமும்
WOMEN AND POLITICAL POWER Extract From the Speech of Dr D Purandeswari The culture, history and religion of India give women an exalted position. Their participation in the freedom… Read more
பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் !
( முபல்லிகா A.O. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் ) ஆதிகாலத்து அரபு நாட்டு மக்களிடம் ஒரு வழமை இருந்து வந்தது. ஒரு கணவன் தனது மனைவியிடம் ………………. “நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்” அல்லது… Read more
பெண் தற்கொலை: கணவன், மாமியார் கைது
முதுகுளத்தூர் அருகே பெண் ஒருவர் திருமணம் ஆன 8 மாதத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவன், மாமியார் ஆகியோரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். சிக்கல் காவல் நிலையச் சரகம் செங்கப்படையைச் சேர்ந்த நீலமேகம் மகன் முத்துராமலிங்கம் (25)…. Read more
விதவைப் பெண்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘ஹோலி’ பண்டிகை
முதன் முதலாக மதுராவில் பிருந்தாவனில் விதவையர் ஹோலித் திருவிழாவில் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் http://www.youtube.com/watch?v=aH-HVqLbY7Q http://www.maalaimalar.com/2013/03/25171924/Widow-women-celebrated-Holi-fe.html மதுரா, மார்ச். 25- கணவரை இழந்த பெண்களை கைம்பெண்கள் என்றும் விதவைகள் என்றும் சமுதாயம் நீண்ட காலமாக விலக்கி வைத்து இருந்தது. நான்கு சுவர்களுக்குள்… Read more
சாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்: விருது வாங்கச் செல்ல பணமில்லாததால் கவலை
நாகர்கோவில்: தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை கதையின் கருவாக கொண்டு உருவாக்கிய படைப்புக்கு, சாகித்ய அகடமி விருது வென்று, குமரி மாவட்ட இளம் பெண் மலர்வதி சாதனை படைத்து உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், 19… Read more
ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே.!
மறைப்பதில் அல்ல, இயன்றவரை திறப்பதில் தான் சுதந்திரம் என்பதாக திணிக்கப்படுகிறோம்.! ஆடை அணிவதில் அல்ல.! , இயன்றவரை களைவதே நாகரிகம் என உலரா சலவை செய்யப்படுகிறது நம் மூளைகள்.! குடும்பமா.! தேவையில்லை.! கட்டுக்குள் சிக்காமல் சுதந்திரமாக சுற்றித்திரி.! எங்கும் எவரோடும் உறவு… Read more












