நா காக்க ——————– பூட்டுக்கு மேல்பூட்டு வீட்டுப் பொருள்களைக் காப்பதற்குப் போடுகின்ற மாந்தரே! வாய்க்கொரு பூட்டுபோட்டு நாகாக்கும் பக்குவத்தைப் பெற்றுவிட்டால் வீட்டுக்குள் நாட்டுக்குள் வம்பில்லை தும்பில்லை! காக்கவேண்டும் நாவடக்கந் தான். மதுரை பாபாராஜ்