தேரிருவேலியில் மீலாது விழா

Vinkmag ad

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தேரிருவேலி கமாலியா முஸ்லிம் வாலிபர் சங்கம் நடத்தும் மாபெரும் மீலாது விழா & கமாலியா முஸ்லிம் அரபி பாடசாலை மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி
மற்றும் மார்க்க வினாடி வினா போட்டி மற்றும் உரையாடல்
நிகழ்ச்சி நிரல்
இடம் : காயிதே மில்லத் திடல்:  நேரம் : சனிக்கிழமை 26/12/2015

 

கிராஅத்: மவ்லானா மவ்லவி N.சம்சுத்தீன் சாதிக் ஃபாஜில் மன்பஈ

 

சிறப்புரை
மவ்லானா மவ்லவி A.முஹம்மது இஸ்மாயில் ஹசனி M. A. M-Phil
{பேராசிரியர் ஜாமால் முஹம்மது கல்லூரி, திருச்சி,}
மவ்லானா மவ்லவி.முதுவை A அஹ்மது பஷீர் சேட் மன்பஈ
{தலைமை இமாம் பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர்}
மவ்லானா மவ்லவி J.S.S. அலி பாதுஷா மன்பஈ ஃபாஜில் ரஷாதி
{இமாம் ஜாமிஆ மஸ்ஜித் தேரிருவேலி}
மத்ரஸா மாணவ மாணவிகளின் போட்டிக்கு நடுவர்கள்

 

மவ்லானா மவ்லவி அல் ஹாபிழ் A.ரூஹுல் அமீன் காஷிஃபி
{ இமாம் ஜாமிஆ மஸ்ஜித் கீழச்செல்வனூர் }
மவ்லானா மவ்லவி A. கலீலுர் ரஹ்மான் மன்பஈ
{ மக்தப் ஆசிரியர் மஸ்ஜிதுல் ஹுதா, திருப்பாலைக்குடி  }
குறிப்பு::: அன்று காலை ஒன்பது மணிக்கு நமது பள்ளிவாசலில் பிறை கொடி ஏற்றி

உலக அமைதிக்காக துஆ செய்யப்பட்டு ஊர்வலம் புறப்படும்.

ஊர்வலம் நான்குமுனை

ரோட்டை அடையும் அங்கே பிறை கோடி ஏற்றி பின் ஊர்வலம் பேருந்து நிலையம் வந்தடையும் அங்கேயும் பிறை கோடி ஏற்றி ஊர்வலம் விழா மேடையை
வந்தடையும் பின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேநீர் வழங்கப்படும்.
அனைவரும் வருக.

News

Read Previous

முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது

Read Next

திப்பு சுல்தானும் ராக்கெட் போரும்

Leave a Reply

Your email address will not be published.