அன்னை
அன்னை
அன்னையின் அன்புக்கு
அகிலத்தில் இணையுண்டோ
அன்னை முத்தம் கன்னத்தில்
மின்னலென ஒலிக்கும்
நிலவும் கையேந்தி நிற்கும்
கதிரவனும் காலடியில் விழுந்தான்
அன்னை பாதத்தில் மலரென எழுந்தான்
நீல வண்ண கடலும்
நித்திரை கொண்டது அன்னையின் மடியில் ..
சலனம் இல்லா வாழ்க்கை
சரித்திரத்தில் ஒரு இடம்..
தாயின் பாதம் பணிந்த மனிதர்களுக்கு
வாழ்க்கையென்னும் புத்தகத்தில் ..
கிழிக்கப்படாத பக்கங்கள்…
கிழிக்கப்படாத பக்கங்கள்…
ஜெயராமன் ஆனந்தி -கீழப்பெரம்பலூர்
Tags: அன்னை