தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்
25.09.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய் – கராமா – சிவ ஸ்டார்
தமிழ்த்தேர் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
தலைமை: திரு. லெ. கோவிந்தராஜ் – தலைவர் – தமிழ்த்தேர்
வரவேற்புரை : திருமதி ரமா மலர்வண்ணன்
நேர நெறியாளர்: திருமதி. ஸ்வேதா கோபால்
தொகுப்புரை : கவிஞர் காவிரிமைந்தன்
நான்
சிறப்பிதழ் வெளியீடு & சிறப்புரை:
டாக்டர் திரு. தி. தேவநாதன் யாதவ்
– நிறுவனத் தலைவர் – இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
– விண் தொலைகாட்சி நிர்வாக இயக்குனர்
திரு இல. கணேசன் –
– மூத்தத் தலைவர் – பாரதிய ஜனதா கட்சி…
கவியரங்கம்
நான்…
கவியரங்கத் தலைமை:
கவிஞர் ஜியாவுத்தீன்
நன்றியுரை : கவிஞர் ஜெயராமன் ஆனந்திஅன்புடன் அழைக்கிறோம் –
லெ.கோவிந்தராஜ்.. காவிரிமைந் தன் ஜியாவுத்தீன்
ரா.ரமணி… லட்சுமி நாராயணன் & குளச்சல் இப்ராகிம்.