சென்னையில் நூல் திறனாய்வு கூட்டம்

Vinkmag ad
கலாம் பதிப்பகம் மற்றும் கலாம் வாசகர் வட்டம் இணைந்து
                                            நடத்தும்
                             15
திறனாய்வுக்கான நூல் : சசாகியின் காகித கொக்கு
(ஹிரோஷிமா அணுகுண்டு மற்றும் புகுசிமா அணு உலை விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்த நூல்)
நூலாசிரியர் : பொறியாளர் ஜி.சுந்தரராஜன்
நூல் திறானாய்வாளர் : திரு.ஞானி பத்திரிக்கையாளர்
சிறப்புரை : திரு ஜவாஹிருல்லாஹ் (சட்டமன்ற உறுப்பினர்)
நாள்:    24-03-2015
கிழமை : செவ்வாய்
நேரம்  :  மாலை 06:30
இடம்   : கவிக்கோ மன்றம்
                இலக்கம் 6,இரண்டாம் பிரதான சாலை,
                 சி.ஐ.டி காலனி
                 மைலாப்பூர்
                  சென்னை – 4
தொடர்புக்கு : 95000 37000 / 99400 59400

News

Read Previous

மணி ஓசை

Read Next

பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published.