சென்னையில் நூல் திறனாய்வு கூட்டம்
கலாம் பதிப்பகம் மற்றும் கலாம் வாசகர் வட்டம் இணைந்து
நடத்தும்
15
திறனாய்வுக்கான நூல் : சசாகியின் காகித கொக்கு
(ஹிரோஷிமா அணுகுண்டு மற்றும் புகுசிமா அணு உலை விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்த நூல்)
நூலாசிரியர் : பொறியாளர் ஜி.சுந்தரராஜன்
நூல் திறானாய்வாளர் : திரு.ஞானி பத்திரிக்கையாளர்
சிறப்புரை : திரு ஜவாஹிருல்லாஹ் (சட்டமன்ற உறுப்பினர்)
நாள்: 24-03-2015
கிழமை : செவ்வாய்
நேரம் : மாலை 06:30
இடம் : கவிக்கோ மன்றம்
இலக்கம் 6,இரண்டாம் பிரதான சாலை,
சி.ஐ.டி காலனி
மைலாப்பூர்
சென்னை – 4
தொடர்புக்கு : 95000 37000 / 99400 59400
Tags: சென்னை நூல் திறனாய்வு கூட்டம்