ஜித்தா மாநகரில் … இஸ்லாமிய கருத்தரங்கம்
ஜித்தா மாநகரில் … இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை (26-02-2015) அன்று இரவு 7 முதல் 10.30 வரை பலத் இஸ்லாமிய அழைப்பகத்தில்
இஸ்லாமிய கருத்தரங்கம்
- தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளை முழங்கியவரான
பேராசிரியர். முனைவர்
ஜெ.ஹாஜா கனி , M.A., M. Phil., Ph.D
(தமிழ் துறை தலைவர், காயிதே மில்லத் கல்லூரி சென்னை)
அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்
குழந்தைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு.. இணைப்பை பார்க்கவும்
நிகழ்ச்சி ஏற்பாடு – பலத் இஸ்லாமிய அழைப்பகம்
—
—
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660