மர்ஹூம்நோஞ்சான் சர்புதீன் மகன் வஃபாத்து
முதுகுளத்தூர் மர்ஹும் நோஞ்சான் சர்புதீன் மகன் முஹம்மது ஷரீஃப் ( வயது 30 ) உடல் நலக்குறைவால் வஃபத்தானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 27.11.2014 வியாழன் இரவு 9 மணிக்கு நல்லடக்கம் திடல் பள்ளிவாசலில் நடைபெற்றது.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்