ஜாமீன்
” இப்ப வந்திருவாங்க, என் செல்லம் இப்ப வந்திருவாங்க ஜாமீனோட
வநதிருவாங்க பாரு
“அண்ணே ஒரு கடையை விடாம கேடடுடோமோம்னேன், கெண்டை மீன் இருக்குன்றான்”
“கெழுத்தி மீன் இருக்குன்றான்”
“விலாங்குமீன் இருக்குன்றான்”,
“ஏன் சுறா மீன்கூட இருக்குன்றான்”.
“ஒரு கடையில கூட ஜாமீன் மட்டும் இல்லேங்கறான்”
“ஏண்டா ஜாமீனை யாருடா கடையில போய் கேட்கச் சொன்னா?”.
“என்னண்ணேனே கிறுக்குத்தனமா சொல்றீங்க? மீனை மீன் கடையில கேட்காம பலசரக்குக் கடையிலா கேப்பாங்க?”
“எனக்கு வேணும்ன்டா, நல்லா வேணுமன்டா ஒரு ஜாமீனுக்கும், சாதா மீனுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை என் அசிஸ்டண்டா வச்சுகிட்டேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”
Tags: ஜாமீன்