செப்டம்பர் 5, துபாயில் ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம்
செப்டம்பர் 5, துபாயில் ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம்
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு – தமிழ்த் தேர் – நண்பர்கள் சந்திப்பு வருகிற 05.09.2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி
நிகழ்ச்சியில் திருமதி மீனாக்ஷி மற்றும் திரு.வெங்கட்ராமன் (திருநெல்வேலி) சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
மேலும் மாண்புமிகு முன்னாள் குடியரசு தலைவர் ஏ பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் கரங்களால் பரிசு பெற்ற மாணவச் செல்வன். சந்திரசேகரன் பாராட்டு பெறுகிறார்.
இந்த இலக்கியச் சந்திப்பிற்கு குடும்பத்துடன்.. மற்றும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு : 050 251 96 93