செப்டம்பர் 5, துபாயில் ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம்

Vinkmag ad

செப்டம்பர் 5, துபாயில் ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம்

 perumai-sep2014

 

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு – தமிழ்த் தேர் – நண்பர்கள் சந்திப்பு வருகிற 05.09.2014 வெள்ளிக்கிழமை  காலை 10.00 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் “பெருமை” என்னும் தலைப்பில் ஆசிரியர் தின சிறப்பு கருத்து.. கவியரங்க நிகழ்வாக நடைபெற உள்ளது.

 

நிகழ்ச்சியில் திருமதி மீனாக்ஷி மற்றும் திரு.வெங்கட்ராமன் (திருநெல்வேலி) சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.   

 

மேலும் மாண்புமிகு முன்னாள் குடியரசு தலைவர் ஏ பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் கரங்களால் பரிசு பெற்ற மாணவச் செல்வன். சந்திரசேகரன் பாராட்டு பெறுகிறார்.

 

இந்த இலக்கியச் சந்திப்பிற்கு குடும்பத்துடன்.. மற்றும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

தொடர்புக்கு : 050 251 96 93 

 

News

Read Previous

மின்கலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்கள் அறிமுகம்…!

Read Next

மதுரை : மணமக்கள் தேவை

Leave a Reply

Your email address will not be published.