பார்மஸிஸ்ட் உமர் முக்தார் அத்தம்மா வஃபாத்து
பார்மஸிஸ்ட் உமர் முக்தார் அத்தம்மா வஃபாத்து
துபாயில் பணிபுரிந்து வரும் பார்மஸிஸ்ட் உமர் முக்தார்
( பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மர்ஹும் புலவர் மு நாகூர் கனி அவர்களின் பேரன் )
அத்தம்மா சீனியம்மாள் ( வயது 85 ) இன்று காலை 5.30 மணிக்கு தொட்டியபட்டியில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்யவும்.