ஜுலை 31, சென்னையில் இதயங்களை இணைக்கும் விழா
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பாக ரமளான் பெருநாளை முன்னிட்டு இதயங்களை இணைக்கும் இனிய விழா வருகின்ற 31.07.2014 அன்று மாலை 5.30 மணி அளவில் எழும்பூர் பைஸ் மகாலில் நடைபெற உள்ளது.
அனைத்து சமய பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அனைவரும் வருகை தர அன்போடு அழைக்கின்றோம்…
நன்றி
அன்புடன்
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ்
மாநிலத் தலைமையகம்