கவிஞர் குட்டிரேவதியுடன் சந்திப்பு
கவிஞர் குட்டிரேவதியுடன் சந்திப்பு
பெண் கவிதையும் சமூக மாற்றமும்
——————————
இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேசக் கவிதை அரங்கில் பங்குபெற வந்திருக்கும் கவிஞர் குட்டி ரேவதி (தமிழகம்) உடனான இந்தச் சந்திப்பிற்கு அனைவரையும் அழைக்கிறோம்.
நாள் : 26. 7.2014 (சனி)
காலம் : மாலை 4.30 முதல் 8. 00 மணிவரை
இடம் :317 first floor, High Street north,
Eastham E12 6SL -LONDON (nearby Eastham Station)
நெறியாளர் : கவிஞர் மாதுமை
பெண் கவிதையும் சமூக மாற்றமும் எனும் தலைப்பில்
குட்டிரேவதியின் உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்
அழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்
தகவல்களுக்கு :07817262980, 07888238600
Tags: கவிஞர் குட்டிரேவதி சந்திப்பு