கவிஞர் குட்டிரேவதியுடன் சந்திப்பு

Vinkmag ad

கவிஞர் குட்டிரேவதியுடன் சந்திப்பு
பெண் கவிதையும் சமூக மாற்றமும்
——————————————————

இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேசக் கவிதை அரங்கில் பங்குபெற வந்திருக்கும் கவிஞர் குட்டி ரேவதி (தமிழகம்) உடனான இந்தச் சந்திப்பிற்கு அனைவரையும் அழைக்கிறோம்.

நாள் : 26. 7.2014 (சனி)

காலம் : மாலை 4.30 முதல் 8. 00 மணிவரை

இடம் :317 first floor, High Street north,
Eastham E12 6SL -LONDON (nearby Eastham Station)

நெறியாளர் : கவிஞர் மாதுமை

பெண் கவிதையும் சமூக மாற்றமும் எனும் தலைப்பில்
குட்டிரேவதியின் உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்

அழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்

தகவல்களுக்கு :07817262980, 07888238600

News

Read Previous

தமிழகத் தொல்லியல் கழகத்தின் வரலாறு

Read Next

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது?

Leave a Reply

Your email address will not be published.