இளைஞர்களிடம் பேஸ்புக், வாட்ஸ்அப் மோகம் அதிகரிப்பு

Vinkmag ad
இளைஞர்கள் நடு இரவு வரை புத்தகத்தை வைத்து படித்த காலம் போய், தற்போது பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் நண்பர்களுடன் சாட் செய்வது அதிகரித்துள்ளது.

2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்திய இளைஞர்களில் 60 சதவீதம் பேர், நாள் ஒன்றிற்கு 125 மெசேஜ்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

News

Read Previous

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

Read Next

தமிழகத் தொல்லியல் கழகத்தின் வரலாறு

Leave a Reply

Your email address will not be published.