கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்-தொடர் சொற்பொழிவு

Vinkmag ad
தமிழ் இணையக் கல்விக்கழகம்
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்
சென்னை- 600 025.
வழங்கும்
இணையம் வழி
தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்
பற்றிய
தொடர் சொற்பொழிவு-4
“கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்”
என்னும் தலைப்பில்
திரு.ர.கோபு
(ஆய்வாளர், தமிழ் பாரம்பரியம் கலை, பண்பாடு)
                                          அவர்கள் உரையாற்றுகிறார்.
 நாள்  : 08.08.2014, வெள்ளிக்கிழமை, நேரம்         : மாலை 4.30 மணி
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,
                              
அனைவரும் வருக!
அன்புடன்
முனைவர் ப. அர. நக்கீரன், B.E., MSc. (Engg.)., Ph.D.,

 

__._,_.___

Posted by: prnakkeeran keeran <prnakkeeran@yahoo.co.in>

News

Read Previous

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

Read Next

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

Leave a Reply

Your email address will not be published.