Day: April 19, 2012
-
சிரிப்பு
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் நகை சுவையாலே புன் மனதும் ஆரும். [சிரிச்சா போதும்] புணிதத்தின் தன்மையில் நகை சுவை வேண்டும், புரம் பேசிதானே நாம் நகைக்க…
Read More » -
பயணங்கள்
தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும்…
Read More »