Monthly Archives: April 2012
துபாயில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்
துபாய்: துபாயில் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிடும் வகையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் கடந்த 27ம் தேதி காலை அட்லாண்டிஸ் ஹோட்டல் அருகே நடைபெற்றது. இந்த ஓட்டம் 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த… Read more
அஜ்மானில் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்
அஜ்மான் : அஜ்மானில் தாய்மண் வாசகர் வட்டம் அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கத்தை 20.04.2012 வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்த தின சிறப்புக் கருத்தரங்கிற்கு தாய்மண் வாசகர் வட்ட தலைவர் செ.ரெ.பட்டணம் மணி தலைமை தாங்கினார்…. Read more
கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )
கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ) அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம்… Read more
தமிழக முஸ்லிம் இதழ்கள்
தமிழக முஸ்லிம் இதழ்கள்: ———————————————— நாளேடு; ————– 1)மணிச் சுடர் 2)The Musalmaan (Urdu) வார இதழ்கள்: ————————– 1)பள்ளிவாசல் டுடே 2)மக்கள் உரிமை 3)Peace Voice (மும் மொழி ஏடு) 4)சமுதாய மக்கள் ரிப்போர்ட் 5)உணர்வு மாதமிரு முறை: ——————————-… Read more
கணவன்
இறைவனின் பேரருளால்……………………….. ………………………………………………………………………………………. கணவன் ………………. பிள்ளையை சுமக்கின்ற தாரத்தை தான் சுமப்பான் இல்லையென்றுறைக்காது, இருப்பதையெல்லாம், கொடுத்துயர்வான். அல்லவை விடுத்து, தொல்லையை தாங்கி காத்திடுவான் கணவன். அல்லும், பகலும், அயராதுழைப்பான் நாட்டம், தேட்டத்தை நல்லறத்தில் வைப்பான். நல்லதாய், வல்லதாய், தேடியே தந்தே,… Read more
துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியினை 25.04.2012 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது. நிகழ்வில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ‘பயணம்’ எனும் தலைப்பில் தொடர்… Read more
முதுகுளத்தூர் ஒன்றிய ஆபிஸில் 25 ஆண்டு கால மரங்கள் சாய்ப்பு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமான பணிகளுக்காக, 25 ஆண்டு கால மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.4 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அலுவலக வளாகத்திலுள்ள, 25… Read more
துபாயில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்
துபாய்: கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கணைசேஷனின் (KEO – கூத்தாநல்லூர் ஜமாஅத்) வருடாந்திர பொதுக் குழு கூட்டம் 20.04.2012 வெள்ளி மாலை 05:30 மணிக்கு தேரா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது. KEO வின் தலைவர் ஜனாப் ஹாஜி கழனி அஹமது மைதீன் அவர்கள்… Read more
துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
துபாய்: துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 139வது கலந்துரையாடல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம் 20.04.2012 அன்று துபாய் இந்தியா கிளப்-கிறிஸ்டல் லாஞ்சில் சிறப்பாக நடைபெற்றது. செல்வி.சுபஸ்ரீ மணிகண்டன் மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் இறைவணக்கம் பாட, அதைதொடர்ந்து… Read more
சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்
சவுதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் புது வருட சித்திரை கொண்டாட்டம் இந்திய தமிழர்களின் சமூக நலத்தையும் முன்னேற்றத்தையும் முக்கி குறிகோளாகக்கொண்டு இயங்கும் செந்தமிழ் நலமன்றம் (SNM), ஜித்தாவில் உள்ள தமிழர்களின் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் புது வருடத்தை, ஜித்தாவின் இந்திய துணை தூதரக வளாகத்தில், ஏப்ரல் 19 அன்று… Read more












