Monthly Archives: December 2011
துபாயில் நடைபெற்ற முதுவை சங்கமம் 2011
துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் முதுவை சங்கமம் 2011 எனும் நிகழ்ச்சி 31.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய… Read more
துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து
துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற துஆச் செய்வதாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட்… Read more
முதுகுளத்தூரில் வரத்து கால்வாய்கள் உடைப்பு
முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் அருகே வைகை ஆற்றிலிருந்து வரும் வரத்து கால்வாய், ஷட்டர்களை உடைக்கப்பட்டதால் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பார்த்திபனூர் அருகே வே.நாதஉடையார் கால்வாயிலிருந்து 30க்கும் மேற்பட்ட கண்மாய்களால் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன…. Read more
ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !
அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ்… Read more
நூலகம்………. உங்கள் விரல்நுனியில்
நூலகம்.. (ஆம்.. உங்கள் விரல்நுனியில் இனி) ஒரு நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள்! அப்படிப்பட்ட புத்தகத்தை நாம் சொந்தமாகப் பெற்றிட ஆவல் எழும்! ஒரு நூலகம் என்பது ஒவ்வொரு ஊருக்கும் கோயில் போன்றது! அறிவுக் கோயில் அல்லவா? ஆனால் நவீன உலகில் நூலகம் புகுந்திட ஏதய்யா நேரம் என்று இனி நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டாம்! காட்சியகமாய் அது உங்கள் முன் வந்து காத்துக்கிடக்கிறது! அள்ளிக் கொள்ள கைகள் போதாது! ஆம்.. உங்கள் விரல்நுனியில் நூலகம்! கிடைத்தற்கரிய நூல்களின் ஒட்டுமொத்தக் குவியல்! நாட்டுடைமையாக்கப்பட்ட நற்றமிழ் அறிஞர்களின் படைப்புக்கள்! இன்னும் என்ன வேண்டும்? இணையதளத்தில் அடுக்கடுக்காய் இருப்பதை உங்கள் இதயதளத்திற்கு அனுப்ப முயற்சி மட்டுமே! நல் வாழ்த்துக்களுடன்.. காவிரிமைந்தன் தமிழ் இணைய பல்கலை கழக நூலகம் http://www.tamilvu.org/library/libcontnt.htm
டிசம்பர் 30, துபாயில் முதுவை சங்கமம் 2011
துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுவை சங்கமம் 2011 இன்ஷா அல்லாஹ் 30.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய… Read more
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்
நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர்… Read more
’தக்வா’ எனும் இறையச்சத்தின் பலன் ——— பேகம்பூரி
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக, உங்களை பல கிளையினராகவும், பல கோத்திரங்களாகவும் நாம் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியம் பெற்றவர் தக்வா (இறையச்சம்)… Read more
ஓய்வு கேட்க்கும் கனவு
ஓய்வு கேட்க்கும் கனவு. கனவுக்கும் உணர்வுண்டு கண்களைவிட்டுச் செல்லாதே! காண்பதெல்லாம் கனவென்று கண்களும் சொல்லாதே! விழிகள் விழித்திருக்க வெருங்கனவு காணாதே! வெளிச்சத்தை விட்டு விட்டு வேறொரு இருளுக்குள் போகாதே! கனவுகள் மெய்படும்வரை காட்சிகளும் நகராதே! கனவுகள் தேயும்வரை கருவிழியும் சடைக்காதே! காலங்கள்… Read more
சென்னையில் ஜாஹிர் உசேனுக்கு ஆண் குழந்தை
சென்னையில் ஜாஹிர் உசேனுக்கு ( Ex – ETA PPD ) ஆண் குழந்தை 24.12.2011 சனிக்கிழமை பிறந்துள்ளது. தகவல் உதவி : ஹெச். இப்னு சிக்கந்தர்












