Day: November 25, 2011
-
நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி
‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள்,…
Read More » -
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை
துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ்…
Read More » -
பன்முகச் சமூகத்தில் மதங்களின் பங்களிப்பு
( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து) தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால்…
Read More » -
எடுத்துக் காட்டான இஸ்லாமியத் திருமணம்
1.முற்பகல் 9.30 முதல் 10.30 வரை:-முஸ்லிம் மகளிர் உதவி சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்-குறிப்பாக மாநில அரசு மாவட்டந்தோறும் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவது சம்பந்தமாக …
Read More » -
ஞானம்
ஈழத்தில் வெளிவரும் தமிழ் சிறுசஞ்சிகைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும் ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாக ஞானம்-நவம்பர்-2011-இதழ்-138 நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் இதழும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு…
Read More » -
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன்…
Read More »