Monthly Archives: July 2010
"கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”
டாக்டர். S.ஆபிதீன் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி… Read more
“கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”
டாக்டர். S.ஆபிதீன் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி… Read more
இறைவா!
இறைவா! உன்னிடம்… இருகரம் ஏந்துவதும் உன்னிடம் என் இன்னல்களை இயம்புவதும் உன்னிடம்… துன்பத்தில் மிகைத்தாலும் உன்னிடம் நான் இன்பத்தில் திளைத்தாலும் உன்னிடம்… அகிலப் படைப்பும் உன்னிடம் என் ஆத்ம துடிப்பும் உன்னிடம்… அன்பு ஓங்குவதும் உன்னிடம் என் ஆசைகள் வளர்வதும் உன்னிடம்…… Read more
அன்புக் குழந்தைகளே ! நாங்கள் எதிர்பார்ப்பது ….
-பிரசன்னம் உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்; பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே (உங்களது நன்மைக்காகவே) அவர்கள் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள். உங்களை நாங்கள் மிகவும் நேசிப்பதை வெளியில் பலரிடமும் காட்டுவதில் எங்களுக்கு… Read more
அன்புக் குழந்தைகளே ! நாங்கள் எதிர்பார்ப்பது ….
-பிரசன்னம் உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்; பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே (உங்களது நன்மைக்காகவே) அவர்கள் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள். உங்களை நாங்கள் மிகவும் நேசிப்பதை வெளியில் பலரிடமும் காட்டுவதில் எங்களுக்கு… Read more
Free tuition for SSLC,+2 in Kottar
Assalamu alikum, We are starting a free tuition for SSLC(all subjects) & +2(only Maths to start with) from August 1,2010 in Hanan school,kottar (opposite to Abdul khader hospital). Only 20… Read more
சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்
*சிகரெட் மற்றும் புகையிலையில் 4,000 வகையான வேதிப்பொருள்கள் உள்ளன * இதில் 400 வகை உயிரை பறிக்கவல்லது. * வாய் துர்நாற்றம் ஏற்படுதல். * பற்களில் காரை மற்றும் கரைகள் ஏற்படுதல். * பற்களில் எனாமல் சிதைவு ஏற்படுவதால் பற்களில் பற்சொத்தைகள்… Read more
இறைவனிடம் சில கேள்விகள் ……..!
( பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம், இளையான்குடி ) இறைவாக உண்மையாக உன் பெயரென்ன …? வடிவென்ன ….? உன் விலாசந்தான் என்ன….? நீ ஒன்றென்கிறார்கள் ! பல என்கிறார்கள் ! நீ ஒன்றா..? அதற்கும் மேலா ? இறைவா ….!… Read more
SIMA KHATIB SCHOLARSHIP
SIMA KHATIB SCHOLARSHIP Meritorious students from institutions in Maharashtra who have received good rating / ranking in 10th / 12th / CET examinations, desirous of pursuing professional education are provided… Read more
இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு
( டாக்டர் ஏ. அக்பர் ஹுசைன், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ) இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர். காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்… Read more












