Monthly Archives: June 2010
உலகத் தமிழ்ச் செம்மொழி ஒரு கண்ணோட்டம்
தமிழக முதலமைச்சராக எங்களது அறிவார்ந்த தலைவர் அண்ணா பதவி வகித்தபோது சென்னையில் இரண்டாவது உலக தமிழ் மாநாட்டினை 1968 ம் ஆண்டு நடத்தினார். மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் உலகம் மற்றும் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்…. Read more
உலகத் தமிழ்ச் செம்மொழி ஒரு கண்ணோட்டம்
தமிழக முதலமைச்சராக எங்களது அறிவார்ந்த தலைவர் அண்ணா பதவி வகித்தபோது சென்னையில் இரண்டாவது உலக தமிழ் மாநாட்டினை 1968 ம் ஆண்டு நடத்தினார். மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் உலகம் மற்றும் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்…. Read more
சங்கத்தமிழ் அனைத்தும் தா !
1. எங்கள் தமிழ் தங்கத் தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ? 2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ? 3. ஆண்டவன்தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி 4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு,… Read more
சங்கத்தமிழ் அனைத்தும் தா !
1. எங்கள் தமிழ் தங்கத் தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ? 2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ? 3. ஆண்டவன்தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி 4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு,… Read more
கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்
ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம். சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள்…. Read more
கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்
ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம். சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள்…. Read more
தீன்குறள் – தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
நூல் அறிமுகம் : தீன் குறள் இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம். தமிழின்… Read more
தீன்குறள் – தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
நூல் அறிமுகம் : தீன் குறள் இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம்…. Read more
தோல்வியல்ல வேள்வி
இமயம் ஏறும் எண்ணமுடையவனே இங்கேயே ஏன் நின்றுவிட்டாய்? மலைப்பாதை களெல்லாம் மலர்ப்பாதை என்றா நினைத்திட்டாய்? ஏகிட தூரம் அதிகம் உண்டு ஏறவே துவங்க வில்லை இடறி ஏன் நிற்கிறாய் எல்லாம் சாதிக்கும் இயல்புடையவனே இளையவனே உந்தன் வரவினை நோக்கி இமயம் ஏங்கி… Read more
கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ – மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் 1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445… Read more












