List/Grid

Monthly Archives: October 2009

இயற்கையும் செயற்கையும்

இயற்கையும் செயற்கையும்

இயற்கையில் நானறிந்தது இரு வகை ஒன்று தானாகவே அமைந்த இயற்கை மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால் வீணே காரியம் நிறுத்துவது செயற்கை வீட்டில் பூனை… Read more »

Little Heart can keep beating free of Cost

Little Heart can keep beating free of Cost

தேவர் திருமகனாரும், தமிழக முஸ்லிம்களும்!

தேவர் திருமகனாரும், தமிழக முஸ்லிம்களும்!

- பேராசிரியர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கட்டுரை http://www.muslimleaguetn.com/news.asp?id=330 பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா அக்டோபர் 30-ல் அரசு விழாவாகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. தேவர் திருமகனாரின் பிறந்த நாளும் அக்டோபர் 30 – அவர்… Read more »

நாளை நமதா?

நாளை நமதா?

-  ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது,… Read more »

அய்மான் கல்லூரி பற்றிய பேட்டிக் கட்டுரை

அய்மான் கல்லூரி பற்றிய பேட்டிக் கட்டுரை

ஓன்னுதா….ன்…. ஆனா ரெண்டு ! — அய்மான் கல்லூரியின் அதிரடி கல்வித்திட்டம் ‘ஒன்னுதான் வாங்கப் போனேன் .. ஆனால் ரெண்டு கிடைத்தது..’ என்று ஒருவர் சொன்னால் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம். இது போன்ற வாய்ப்பைத்தருவது திருச்சியில் அமைந்திருக்கும் ‘அய்மான் பெண்கள் மகளிர்… Read more »

தமிழ் இலக்கிய சாதனையாளர்கள்

தமிழ் இலக்கிய சாதனையாளர்கள்

புறநானூறு பாடிய புலவர்கள் புறநானூறில் பாடிய புலவர்கள் 1. அடைநெடுங்கல்வியார் 2. அண்டர் மகன் குறுவழுதி 3. அரிசில் கிழார் 4. அள்ளூர் நன்முல்லையார். 5. ஆடுதுறை மாசாத்தனார் 6. ஆலங்குடி வங்கனார் 7. ஆலத்தூர் கிழார் 8. ஆலியார் 9…. Read more »

இஸ்லாமியர்களின் இதழியல் பணி

இஸ்லாமியர்களின் இதழியல் பணி

இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். 1873 புதினாலங்காரி – நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர்… Read more »

துபையில் வேலை வாய்ப்பு ? – குத்தாலம் லியாகத் அலி பேட்டி !

துபையில் வேலை வாய்ப்பு ? – குத்தாலம் லியாகத் அலி பேட்டி !

துபையில் வேலை வாய்ப்பு ? ( குத்தாலம் லியாகத் அலி பேட்டி ! ) குத்தாலம் ஏ. லியாகத் அலி (வயது 54) 1976 ஆம் ஆண்டிலிருந்து துபையில் பணிபுரிந்து வருகிறார். சமுதாய நல அமைப்பான ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளராக… Read more »

நினைவலைகள்…

நினைவலைகள்…

தாலாட்டு

தாலாட்டு

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது. சோலைக்கு பிறந்தவளே! சுத்தமுள்ள தாமரையே! வேலைக்கு போகின்றேன் – வெண்ணிலவே கண்ணுறங்கு! அலுவலகம் விட்டு – அம்மா வரும் வரைக்கும் – கேசட்டில் தாலாட்டு – கேட்டபடி… Read more »