Monthly Archives: June 2009
அரசியல்…….
ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி வந்து சேர்ந்தது….நாற்காலி…. பதவி மோகம்…பாரம் ஏற…. பிடித்ததும்…..பறந்தது… வேகமாய்….வாக்குறுதி…… நம்பிய மனங்கள்… நித்தம்..குவிக்கும்… விண்ணப்ப மூட்டைகள்.. நாளை பார்க்கலாம்…என.. நாளும் நகர்ந்தோட….. நாற்காலி வந்த வழி மறக்க….. காற்றுள்ள போதே தூர்க்கும்…குணம்… தூபம் போடும் தோழர்கள்… Read more
Sacred Kerala–Transcending Communal Boundaries
Name of the Book: Sacred Kerala—A Spiritual Journey Author: Dominique-Sila Khan Publisher: Penguin, New Delhi Year: 2009 Pages: 233 Price: Rs.275 ISBN: 978-0-14-310415-5 Reviewed by: Yoginder Sikand The southern Indian… Read more
ஏழையின் சிரிப்பில்…!
அனைத்துப் புகழுக்கும் நன்றிக்கும் உரியவனே யா அல்லாஹ்! எச்சில் வாயாலா உனைப் புகழ்வது? பன்மடங்கு புண்ணியமளிக்கும் ரமதானை எமக்குக் கடமையாக்கினாய்! உன் அடியாரின் நல்வினைகட்கு உன் வற்றாத அருட்கொடையால் நிறையாக்கினாய்! பசியறியா திருந்தோரையும் பசியுணர வைத்தாய்! பசித்திருந்தோரையும் நிறைவாய்ப் புசிக்க வைத்தாய்!… Read more
பிரிவு உபசாரம்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன். வாழ்க்கைப் பயணத்தில் அசாதரணமாக அளிக்கப்படும் கௌரவம்! கொடுப்பவர்கட்கு அது தொடர் பயணம் பெறுபவர்க்கோ பயணத்தில் மாற்றம்! சேவைக்கும் திறமைக்கும் நற்பண்புகட்கும் அளிக்கப்படும் மரியாதை! ஒருவரின் நடத்தை சிறப்பு முக்கியத்துவதின் அளவு கோல்! விலக்கும் தூரம் நெருங்க வைக்கும் அன்பும்… Read more
பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !
வழக்கறிஞர் உதுமான் மைதீன் கல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக்… Read more
சுதந்திரமாய் சுரண்டல்.!
பாண்டியனும், பல்லவனும், சேரனும், சோழனும்…. ஆண்டு பார்த்து…..அமிழ்ந்த.. தமிழ் மண் இது…… குற்றமும்…துரோகமும்… அன்றில்லையா…? சபித்ததும்…எரித்ததும்.. அன்றில்லையா….? மோகமும்…..சோகமும்… அன்றில்லையா…? கொடிக்காக வாழ்ந்ததும் அன்றில்லையா…? பட்டமும்……பதவியும்… சட்டமும்…..உதவியும்…. நோட்டுப் பறக்கும் முன்னே…..!! அந்த சீட்டைப் பிடிக்கும் பின்னே ……!! போட்டி போட்டு… Read more
இலங்கை இஸ்லாமியச் சிந்தனையாளர் அகார் முஹம்மத் நேர்காணல்
இலங்கை இஸ்லாமியச் சிந்தனையாளர் அகார் முஹம்மத் நேர்காணல் (நன்றி:சமரசம் ஜுன் 16 30,2009)












