List/Grid

Monthly Archives: April 2009

மாறாத  சொந்தம் !

மாறாத சொந்தம் !

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை சிந்தனையில் தேன் சுரக்க செந்தமிழின் மேலினிக்க வந்தருளும் நாயகமே வழிபார்க்கும் வையகமே! முன்யாரும் கண்டதுண்டா முஹம்மதரைப் போன்றவரை? பின்னேனும் அவர்போலாம் பேறுடையார் எவருமுண்டா? ஓரழகு! சீரழகு! ஒப்பில்லாப் பேரழகு! யாரழகு முஹம்மதினும் – யாதான… Read more »

கைகள்

கைகள்

ஒ என் தேசத்தவனே உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே ஊன்றப் பயன் படுத்து ஊன்றப்படும் வித்து தான் விருட்சமாகிறது அழுத்தப் படும் பந்து தான் மேலேழுகிறது இழுக்கப் படும் அம்பு தான் இலக்கு எய்துகிறது ஆகவே என் தேசத்தவனே உன்… Read more »

“நான் ஹஜ்ஜூக்குப் போகணும்!” கே.ஜெய்புன்னிஸா ( ஜெய்பு )

“நான் ஹஜ்ஜூக்குப் போகணும்!” கே.ஜெய்புன்னிஸா ( ஜெய்பு )

தணல் அடுப்போடு இணைக்கப்பட்ட அலுமினிய தேக்சாவோடு ஊர்வலம் புறப்பட்டு விட்டார் அபூபக்கர்.  சுக்கு காப்பி சூடான சுக்கு காப்பி! கட்டமிட்ட லுங்கியும் அரைக்கைச் சட்டையுமாக சுக்குக் காப்பி விற்கக் கிளம்பினார். அவர் காய்கறி, மளிகைக் கடைகள் நிறைந்த அந்த அங்காடியில் இருந்த… Read more »

திருப்பராய்த்துறை

திருப்பராய்த்துறை

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளி யிலிருந்து குளித்தலை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. இத்தலம் இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் இவர்களால் பூசிக்கப்பெற்றது. அகண்ட காவிரித்துறையில் உள்ளது. இதனை அப்பர் சுவாமிகள் `பரக்குநீர்ப் பொன்னி மன்னுபராய்த் துறை` என்று அருளுவார்கள். இறைவன் பெயர்… Read more »

வையகமும் வழிப்போக்கனும்

வையகமும் வழிப்போக்கனும்

நாட்கள் நகர்கின்றன நயமோடு நாள்தோறும் தோன்றி மறைகிறது கதிரவன் இயற்கை மனித குலத்திற்கு தந்த நாட்காட்டி இறைவன் உலகிற் களித்த நன்கொடை உலகே ஒரு நாளிலே விடியுமா ஒரு பொழுதும் விடியாது ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வேளையில் தான் விடியும் உலகே… Read more »

மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கம்

மனுஷனாக வாழ்வதற்கே சமயங்கள் மனிதனின் விருப்பத்திற்கும் அறிவுக்கும் தக்கவாறு கொள்கைகளில் நேசங்கள் நேசக்கரங்களில் நேர்த்தியாய் செய்யப்பட்ட அரிவாள் எதற்க்கு…? அறுக்கப்படுவது பயிர்களா மனித உயிர்களா…! அறிவாள் தீர்கப்படவேண்டிய பிரச்சனைகளை அரிவாளால் தீர்த்துக்கட்டப்படுதேன்…! கருவறையின் இரகசியத்தை நம் காதுகள் கேட்பது எப்போது…? மழைப்… Read more »

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின்      வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை ! தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று    வதற்காக 5.5.1970ம் தேதி இரவு… Read more »

ஸுன்னாவை அணுகும் முறை அடிப்படைகளும் நியமங்களும்

ஸுன்னாவை அணுகும் முறை அடிப்படைகளும் நியமங்களும்

ஆசிரியர்:  கலாநிதி யூசுப் அல் கர்ளாவி தமிழில்: அஷ்ஷெய்க் பீ.எம்.எம். இர்பான் நூல் மதிப்புரை : அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். இத்ரீஸ் இஸ்லாத்தின் தோற்றம் முதல் அல்குர்ஆனைப் போல் நபி (ஸல்) அவர்களது ஸுன்னாவை அதிகாரபூர்வமானதோர் அடிப்படை மூலாதாரமாகக் கொள்வது மார்க்கக் கடமையாக… Read more »

பெற்றோரைப் பேண்

பெற்றோரைப் பேண்

பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து பண்பெனும் பாலூட்டினார் அன்னை.. ஊரில் உன்னை அனைவரும் மதிக்க அறிவெனும் சோறூட்டினார் தந்தை.. நாரில் பூவாய் என்றும்நீ மணக்க நாதாக்கள் ஆற்றிய நற்பணியை நேரில் காணும் நெஞ்சம் துடிக்க நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..! பெரியவன் ஆனதும்… Read more »

ஆயுள் verses ஆயில்

ஆயுள் verses ஆயில்

நாய் விற்ற காசு குறைக்காது என்பர் நிஜமான பழமொழிதான் எண்ணெய் விற்ற காசு? எரியும் கொழுந்துவிட்டு எரியும் பற்றி எரியும் நெருப்பை அணைக்காவிட்டால் பக்கம் இருக்குமோரையும் அது அணைத்துக்கொள்ளும் எரியும் நெருப்புக்கு நீதி நியாயம் ஏது எரிந்த உயிருக்கு எல்லாம் விலைதான்… Read more »