Monthly Archives: February 2009
மதுவை மறக்கணுமா? பெரிய காண்டியம்மன் துணை!
திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது, நாவலூர் குட்டப்பட்டு என்ற கிராமம். இங்கு சுற்றிலும் பச்சைப் பசேல் எனத் திகழும் வயல் வெளிகள் சூழ்ந்திருக்கும் அந்த ரம்மியமான சூழலில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை அருள்மிகு பெரிய காண்டியம்மன்…. Read more
வெற்றி பெறுவது எப்படி?
வாழ்கை யென்பது ஒரு நாடக மேடை என்றும் , இந்த வாழ்கையில் வெற்றி அதிர்ஷ்டத்தில் தான் கிடைகின்றது என்றும் சிலர் நினைக்கிறார்கள், வெற்றி உங்களைத்தேடி தானே வராது, நாம் தான் தேடி செல்ல வேண்டும். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லும் சில… Read more
பட்டீச்சரம் எனும் பழையாறை
காமதேனுவின் மகளாகிய பட்டியால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. பட்டீச்சரம் என்பது கோயிலின் பெயர். தலத்தின் பெயர் பழையாறை என்பது. அது பெரிய நகரமாய் இருந்த இடம். சோழ அரசர்கள் முடி சூடும் ஐந்து நகரங்களில் ஒன்று. இப்பொழுது அது பல ஊர்களாகப்… Read more
வந்தது ஆஸ்கார்…
வந்தது ஆஸ்கார்… உலகமே வந்ததோ உள்ளே? அலறுகிறது தொலைகாட்சிகள்! புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய் விழுகின்றன தமிழனின் பிணங்கள்! கேட்பார் யாரோ? கேட்டவன் யாரோ? பிணத்தின் மீது ஆனந்திக்கும் ஆஸ்கார் யாருக்கு வேண்டும்? கொடுங்கள் ஒரு ஆஸ்கார் இலங்கை அதிபருக்கும்!… Read more
முல்லாவின் கதைகள்-அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக… Read more
சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் சேவை
கல்வி உலக சமுதாய அறிவுக் கண்களை திறக்கச் செய்யும் திறவுகோல். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அல் குர் ஆன் 16.43 ) கல்வி அறிவைத் தேடுவது தொட்டிலிலிருந்து மரணிக்கும் வரை என்றார்கள்… Read more
எது இனிது?
மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான். கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில் இனியது எது என்று, இனிதாக உரைத்துள்ளார். எது இனிது? ஆக்கிவைத்த உணவின் அறு சுவையா இனிது? தேக்கிவைத்த அன்பின்… Read more
சட்டம் ஒழுங்கு
சட்டம் கருப்பு சட்டையின் ஊடே ஒழுங்கு காக்கி சட்டையின் கைகளில் சகித்து இனைந்து வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயம் இருவருக்குமே உண்டு இவ்விரு நிறங்களும் சச்சரவு புரிந்து செந்நிர குருதிகள் ஆறாய் ஒழித்தோட பொது ஜனம் கேட்கிறது உங்களிடம் சந்தேகம் கலந்த… Read more
" ஊனம்"
ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்-… Read more












