1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

இலக்கணப் போலி தெரியுமா?

இலக்கணப் போலி தெரியுமா? இலக்கணப் போலி ஓரெழுத்து நிற்க வேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வந்தாலும் பொருள் மாறுபடவில்லை எனில் அதை போலி என்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது முதற்போலி எனப்படும் முதற் போலி சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் ச, ஞ,…

படைப்பு இலக்கிய விருது – 2024

படைப்பு இலக்கிய விருது – 2024~~ அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்… நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும்…

உன்னுள் நீ !

உன்னுள் நீ ! கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு முன்பாக என்னைஅளவின்றி எனக்குப் பிடிக்கும் ! நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்நீ முதலில்…

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக  விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்

      மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை       வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்    தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்     சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்றுநூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள்…

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு ஷார்ஜா :ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச் சுடர்திப்பு சுல்தான் என்ற…

உலகமே உணரட்டும்!

உலகமே உணரட்டும்! மொழிகளுக்கு எல்லாம் தலை மொழி!பிறந்தநாள் அறியாத் தமிழ் மொழி!சங்கம் வளர்த்த நல்மொழி!செம்மொழியாம் எங்கள் தாய்மொழி! ஆட்சிமொழியாய்த் தமிழ்மொழி இல்லை!நீதிமன்றங்களில் தமிழ் மொழி இல்லை!கல்விச்சாலையில் தமிழ்மொழிஇல்லை!சொல்லும்பொருளும் தமிழிலா இல்லை? வணிகப்பலகையில் தமிழ்மொழி இல்லை!குழந்தைப் பெயர்களில் தமிழ்மொழி இல்லை!வழிபாட்டில் நிலையாய்த் தமிழ் மொழி இல்லை!இலக்கிய இலக்கண வளமா இல்லை?…

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம்,  அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவை டாக்டர்  அமீர் அல்தாப்…

வாசிப்பு நம் வசமாகட்டும் 

ஏப்ரல் 23: உலக புத்தக தினம்  வாசிப்பு நம் வசமாகட்டும்  எஸ் வி வேணுகோபாலன்  டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய வியக்கத்தக்க செய்திகளில் ஒன்று, அவரது அசுர வாசிப்பு. கார்ல் மார்க்ஸ் வாசித்த அதே லண்டன் மாநகர நூலகத்தில் தமக்குரிய நூல்களை அம்பேத்கர் கண்டடைந்தார்.  இடையறாத களப்பணிகளுக்கு இடையே ஓயாது வாசித்துக் கொண்டிருந்தார்…

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல்

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல்             சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்திற்காக                    கவிஞர் மு.முருகேஷ் எழுதியது      2010-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்திற்காக 1 மற்றும் 6-ஆம் வகுப்புபடிக்கும் குழந்தைகளுக்கான புதிய பாட  நூல்கள் தயாரிக்கப்பட்டன. இதில், ஒன்றாம்வகுப்பு தமிழ்ப் பாடத்தில் கவிஞர் மு.முருகேஷ்…

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்- 31.08.2022 வினைகளை தீர்க்கும்  விநாயகனே போற்றி. விக்கினங்கள் அகற்றும்  விநாயகனே  போற்றி. விசனங்கள் போக்கும்  விநாயகனே  போற்றி விரிசடை சிவன்மகன் விநாயகனே  போற்றி. விசாலாட்சி மைந்தனே , விநாயகனே போற்றி-. விஷ்ணுவின் மருமானே விநாயகனே போற்றி. விளிம்பித சூத்ர  விநாயகனே போற்றி . விண்ணவரெல்லாம் வணங்கும் …