List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

விருதுநகரைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் ஹைதராபாத் பல்கலை.யில் தூக்கு போட்டு தற்கொலை

விருதுநகரைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் ஹைதராபாத் பல்கலை.யில் தூக்கு போட்டு தற்கொலை

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிஎச்டி பட்டம் பெற ஆய்வில் ஈடுபட்டிருந்த விருதுநகரைச் சேர்ந்த மாணவர் தேர்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள English and Foreign Languages University-ல் அரபு மொழி குறித்து… Read more »

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு: மே 1 முதல் அமல்

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு: மே 1 முதல் அமல்

டெல்லி: மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது அமலுக்கு வருகிறது. முன்பெல்லாம் ரெயில் பயணிகள் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெல்வே வழங்கி வந்தது. தற்போது அதனை 2… Read more »

பெங்களூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக வேட்பாளர் கைது

பெங்களூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக வேட்பாளர் கைது

பெங்களூர்: பெங்களூர் ராஜாஜி நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக வேட்பாளர் முனுசாமி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா… Read more »

மனித கம்ப்யூட்டர், கணித மேதை சகுந்தலா தேவி மரணம்

மனித கம்ப்யூட்டர், கணித மேதை சகுந்தலா தேவி மரணம்

பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80. கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள… Read more »

விதவைப் பெண்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘ஹோலி’ பண்டிகை

விதவைப் பெண்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘ஹோலி’ பண்டிகை

முதன் முதலாக மதுராவில் பிருந்தாவனில் விதவையர் ஹோலித் திருவிழாவில் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் http://www.youtube.com/watch?v=aH-HVqLbY7Q http://www.maalaimalar.com/2013/03/25171924/Widow-women-celebrated-Holi-fe.html மதுரா, மார்ச். 25- கணவரை இழந்த பெண்களை கைம்பெண்கள் என்றும் விதவைகள் என்றும் சமுதாயம் நீண்ட காலமாக விலக்கி வைத்து இருந்தது. நான்கு சுவர்களுக்குள்… Read more »

எகிப்து அதிபர் முர்ஸியுடன் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு

எகிப்து அதிபர் முர்ஸியுடன் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் டாக்டர் முஹம்மத் முர்ஸியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையிலான இஸ்லாமியப் பிரதிநிதிக் குழுவினர் சந்தித்து உரையாடினர். முர்ஸி தங்கியுள்ள… Read more »

தலைவரின் முடிவுதான் எனது நிலைப்பாடு: மு.க. அழகிரி

தலைவரின் முடிவுதான் எனது நிலைப்பாடு: மு.க. அழகிரி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகும் விஷயத்தில் “கட்சித் தலைவரின் முடிவுதான் எனது நிலைப்பாடு’ என்று மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் போக்குக்கு அதிருப்தி தெரிவித்து ஐக்கிய… Read more »

முதலைக்கண்ணீர் வடிக்கிறது தி.மு.க., : ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி

முதலைக்கண்ணீர் வடிக்கிறது தி.மு.க., : ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி

பெங்களூரு: இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க., நாடகமாடுவதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர், தனது ஆட்சிக்காலத்தில் தி.மு.க., நேர்மையாக நடந்திருந்தால், தமிழர்களுக்கு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம்… Read more »

எகிப்திய‌ அதிப‌ர் இந்தியா வ‌ருகை

எகிப்திய‌ அதிப‌ர் இந்தியா வ‌ருகை

புதுதில்லி : எகிப்து அதிப‌ர் டாக்ட‌ர் முஹ‌ம்ம‌து முர்ஸி இன்று 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை இர‌ண்டு நாள் அர‌சுமுறைப் ப‌ய‌ண‌மாக‌ இந்தியா வ‌ருகை புரிந்தார். அவ‌ரை ம‌த்திய‌ வெளியுற‌வுத்துறை இணைய‌மைச்ச‌ர் இ. அஹ்ம‌து வ‌ர‌வேற்றார். எகிப்திய‌ அதிப‌ருட‌ன் அந்நாட்டு தூதுக்குழுவும் இந்தியா வ‌ருகை… Read more »

அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் பட்ஜெட் உரை

அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் பட்ஜெட் உரை

Thank you very much for having given me an opportunity to speak on Budget 2013-2014 presented by our Hon’ble Finance Minister Chidambaram ji.   Budget for 2013-14 identifies ‘Higher growth… Read more »