List/Grid

இராமநாதபுரம் Subscribe to இராமநாதபுரம்

ஏர்வாடியில் நடைபெற்ற எஸ்.டி.டி.யூ நிகழ்ச்சி

ஏர்வாடியில் நடைபெற்ற எஸ்.டி.டி.யூ நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் தொகுதி,ஏர்வாடி தர்ஹாவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்கபிரிவான சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்.டி.டி.யூ)சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.டி.டி.யூ மாவட்ட அமைப்பாளர் கார்மேகம் தலைமை தாங்கினார்.எஸ்.டி.பி.ஐகட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சோமு எஸ்.டி.டி.யூ கொடியினை ஏற்றி வைத்தார். ,மாவட்ட பொதுச்செயலாளர்… Read more »

ராமநாதபுரத்தில் போலி விசா தயார் செய்த இருவர் கைது!: லேப்டாப் பறிமுதல்

ராமநாதபுரத்தில் போலி விசா தயார் செய்த இருவர் கைது!: லேப்டாப் பறிமுதல்

ராமநாதபுரம்: ஜெர்மனி செல்வதற்காக போலி விசா தயார் செய்த இருவரை ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன், பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரத்தை சார்ந்த ஜெயராமன் (28). ராஜ்குமார் (37) ஆகியோர் ராமநாதபுரம், திருச்சி,… Read more »

கவுன்சிலர்கள்-கமிஷனர் போஸ்டர் யுத்தத்தில் மக்கள்…அவதி:துப்புரவு ஊழியர்கள் விடுப்பால் “நாறியது’ ராமநாதபுரம்

கவுன்சிலர்கள்-கமிஷனர் போஸ்டர் யுத்தத்தில் மக்கள்…அவதி:துப்புரவு ஊழியர்கள் விடுப்பால் “நாறியது’ ராமநாதபுரம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள்- கமிஷனர் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரின் உச்சக்கட்டமாக, ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி பணியாளர்கள் நேற்று ஒட்டுமொத்த விடுப்பு எடுத்தனர். இதனால் குப்பை அள்ளுவதிலிருந்து குடிநீர் வரையிலான அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.ராமநாதபுரம் நகராட்சியில்… Read more »

பா.ஜ., துவக்க தின விழா

பா.ஜ., துவக்க தின விழா

சாயல்குடி:மாரியூரில் பா. ஜ., இளைஞரணி சார்பில் கொடியேற்றுதல் மற்றும் துவக்க தின விழா நடந்தது. செயலாளர் சுடலையாண்டி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயக்குமார், கடலாடி ஒன்றிய இளைஞரணி தலைவர் பாலகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமராஜன் முன்னிலை வகித்தனர்…. Read more »

வங்கியில் ரூ.2 லட்சம் மாயம்

வங்கியில் ரூ.2 லட்சம் மாயம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாளர் ராமச்சந்திரன் பஜார் போலீசில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 18ம் தேதி வங்கியில் உதவி மேலாளர் அருணாச்சலம், அக்கவுண்டன்ட் வன்னியராஜா பட்டுவாடா பணியில் ஈடுபட்டனர். பணி முடிந்து பணத்தை சரி செய்யும்போது, கணக்கில்… Read more »

பார்த்திபனூரில் கடையடைப்பு

பார்த்திபனூரில் கடையடைப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே, விவசாயி ஒருவர் மர்மமாக இறந்ததால், அங்கு பதட்டம் நிலவி வருகிறது. பார்த்திபனூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருங்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன், . இவர் வெட்டுக்காயங்களுடன் சாலையில் பிணமாக கிடந்துள்ளார்.   இதனால் அவர்… Read more »

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரி வெள்ளி விழா

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரி வெள்ளி விழா

கீழக்கரை : கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 25ம் ஆண்டு கல்வி நாள் மற்றும் வெள்ளி விழா கல்லூரி வளாகத்தில் மூன்று தினங்களாக நடந்தது.   விழா கல்லூரி தாளாளர் ரஹ்மத்துன்னிசா தலைமையில் நடந்தது. முதல்வர் சுமையா மாணவிகளின்… Read more »

தாசிம்பீவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று வெள்ளி விழா கொண்டாட்டம்

தாசிம்பீவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று வெள்ளி விழா கொண்டாட்டம்

கீழக்கரை:கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில், 22ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, தாளாளர் ரஹ்மத்துன்னிசா தலைமையில் நடந்தது. முதல்வர் சுமையா வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் மணிமேகலை, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:   இந்தியா வல்லரசு… Read more »

பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படும்

பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படும்

பாரம்பரியமும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியான பாம்பனில் கப்பல்கள்… Read more »

கடலாடியில் விஷக் காய்ச்சல் பரவலை தடுக்காவிடில் முற்றுகைப் போராட்டம்

கடலாடியில் விஷக் காய்ச்சல் பரவலை தடுக்காவிடில் முற்றுகைப் போராட்டம்

கடலாடிப் பகுதி ஊர்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்தால் கடலாடிப் பகுதி ஊர்களில் விஷக் காய்ச்சல் குறித்து பொது மக்கள் மத்தியில்… Read more »