இராமநாதபுரம்
-
கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலரின் முக்கியமான *அறிவிப்பு…
கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலரின் முக்கியமான *அறிவிப்பு… மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவிற்கிணங்க, மாவட்ட முழுவதும் வறட்சி நிவாரணம் பதிவு செய்யப்படுகிறது. * அதற்கு தகுதியான…
Read More » -
பறம்பை பைந்தமிழ்ப் பேரவை நடத்திய இணையவழி கவியரங்கம்
பறம்பை பைந்தமிழ்ப் பேரவை நடத்திய இணையவழி கவியரங்கம் பரமக்குடி : பறம்பை பைந்தமிழ்ப் பேரவை இணையவழியாக‘பைந்தமிழின் பேரொளி பாரெங்கும் தமிழொலி’ என்ற தலைப்பில்சிறப்பு கவியரங்கத்தை நடத்தியது.கவியரங்குக்கு பேரவையின்…
Read More » -
பாராட்டு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்…
Read More » -
வாழ்த்து
இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சிவகுரு பிரபாகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்,
Read More » -
இராமநாதபுரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள ஐஎன்ஏ சரஸ்வதி மகளிர் பூங்காவில், ஆலம், அரசு, பலா, புன்னை, சரக்கொன்றை, மா,கொய்யா, செம்மரம், சந்தனம், புளி,…
Read More » -
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பு: கீழக்கரை பள்ளியில் மலபார் கோல்டு சார்பில் மரக்கன்று நடும் விழா
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பு: கீழக்கரை பள்ளியில் மலபார் கோல்டு சார்பில் மரக்கன்று நடும் விழா கீழக்கரை ஜுன்,6சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி இராமநாதபுரம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்…
Read More » -
பரமக்குடி மற்றும் கமுதியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்தார் ஆட்சியர்
பரமக்குடி மற்றும் கமுதியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்தார் ஆட்சியர் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று (05.06.2026) பொதுப்பணிதுறையின் மூலம் ரூ.57.50…
Read More » -
வாழ்த்து
இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்களுக்கு தமிழ்நாடு வட்டாட்சியர் அலுவலர் சங்கம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இராமநாதபுரம் மாவட்ட…
Read More » -
கீழக்கரை நகர் ஐயுஎம்எல் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு:தாய்ச்சபையில் இணைப்பு நிகழ்வு
கீழக்கரை நகர் ஐயுஎம்எல் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு:தாய்ச்சபையில் இணைப்பு நிகழ்வு கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு மற்றும்…
Read More » -
கீழக்கரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா: தொழிலதிபர் சதக் இலியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது
கீழக்கரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா: தொழிலதிபர் சதக் இலியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் முத்தமிழ்…
Read More »