மேலும்... Subscribe to மேலும்...
ராமநாதபுரத்தில் ஊர்க்காவல் படைக்கு மே 30இல் ஆள்கள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாகவுள்ள 35 இடங்களுக்கு இம் மாதம் 30 ஆம் தேதி ஆள்கள் தேர்வு நடைபெற இருப்பதாக எஸ்.பி. மயில்வாகனன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருக்கும் 35 இடங்களுக்கு… Read more
கணினி குறித்த வீடியோ பாடங்கள்
சதீஷ் என்பவர், தமிழில் பல வீடியோ பாடங்களை உருவாக்கி இலவசமாக அளித்து வருகிறார். HTML Firebug Javascript CSS Ubuntu Basics VIM Git போன்றவற்றை சொல்லி தருகிறார் அவற்றை காண இங்கே செல்லவும். http://www.youtube.com/user/sathishmanohar/videos … Read more
தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம்
சென்னை: “தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம் உருவாக்கப்படும். அதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, மானிய கோரிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்க தேவையான கம்ப்யூட்டர்,… Read more
சுய தொழில்கள்- சமோசா தயாரிப்பு
மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த… Read more
வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்
பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இவை எல்லாம் விட கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. ஆனால…் அவற்றை பல வீடுகளில் சுத்தப்படுத்துவதே கிடையாது என்பதுதான்… Read more
எப்போது கிடைக்கும் புதிய குடும்ப அட்டை?
By dn, மா. ஆறுமுககண்ணன் First Published : 15 April 2013 01:42 AM IST விண்ணப்பித்த அறுபது நாள்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்’ என கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் துல்லியமாக இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை என்றாலும், சில… Read more
ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்
புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான்… Read more
சவுதி அரேபிய வேலைவாய்ப்பு
Ministry has stared a job portal to help in getting a job for yellow and red category company’s employees for helping them to shift to green or excellent status companies…. Read more
பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 2240 சப் – இன்ஸ்பெக்டர் பணிகள்!
மத்திய அரசு துறைகளில் பலதரப்பட்ட பணிகளுக்கும் தகுதியானவர்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) தேர்வு செய்கிறது. தற்போது மத்திய காவல் பிரிவுகளான டெல்லி போலீஸ், மத்திய அதிரடிப்படை (சி.ஏ.பி.எப்), தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), போதை தடுப்பு பிரிவு (என்.சி.பி.) ஆகியவற்றில்… Read more












