இலக்கியம் Subscribe to இலக்கியம்
மின்சாரமில்லா இரவுகள்
இரவின் வெற்றிடச் சாலையில் ஒருவருமில்லை காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி துயிலுற சென்றது போலும் வியர்வையில் அலங்கரித்து அழகியல் படிக்கிறது உடல் நிசப்த இரவில் சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறது கொசு கொஞ்சி ரீங்கரித்து முத்தமிட்டு வலியூட்டுகிறது மின்சாரமின்மையின் நெருடல்கள் இரவில் தான்… Read more
பார், உலகே ! நீ சாட்சி !
’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., (பிறைதாசன்) அவர்கள், கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதி, 19-01-1968 ‘மறுமலர்ச்சி’ வார இதழில் வெளிவந்த கருத்துச் செறிந்த கவிதை. தருபவர்… Read more
பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்
ஜெய்புனிஷா ஜெகபர் M.A., துபாய் பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். குறிப்பாக தன்னுடைய குழந்தைகளின் அறிவுக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே ஒரு பெண்தான். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்புள்ளவனாகவும் மாற்றுகிறது. வளர்ந்து வரும் இந்நவீன உலகில்… Read more
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ‘புஸ்ரா’ பயணம் ( வரலாற்று ஆய்வு )
A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீகி M.A., சிரிய அரபுக்குடியரசின் தலைநகர் டமாஸ்கள் (திமிஸ்க்) மாநகரிலிருந்து 1.45 கி.மீ தெற்கே ’டராஆ’ பிராந்தியத்தில் அமைந்துள்ளது தான் ‘புஸ்ரா’ 3400 ஆண்டுகளுக்கு முன்பே இந்நகர் குறிப்பிடத்தக்கதாக விளங்கியதுடன் ரோமானிய பேரரசின் பிராந்திய… Read more
கேடில் விழுச் செல்வம்
பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ., பி.டி., மதுரை உடல் வளர்த்தலும், உள்ளடங்கி இருக்கும் உயிர் வளர்த்தலும், உணர்ச்சிப் பிரவாகங்களை நெறிப்படுத்தும் அறிவை வளர்த்தலும், சீரிய சிந்தனை வளர்த்தலும், இவைகளை மூலதனமாகக் கொண்டு ஆன்மீகத்தை வளர்த்தலும் பிறவிப்பயன்… Read more
பெட்டகம் – 2013
பெட்டகம் – 2013 = கோவை முஸ்லிம்களின் 300 ஆண்டு கால வரலாற்றுப் பொக்கிஷம் ++++++++++++++++++++++++++++++++++++++++++ கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில் கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும் கோவையைப் பற்றிய தங்கள்… Read more
”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”
( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 ) இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :- உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம்… Read more
இது விற்பனைக்கு அல்ல !
( காயல் யூ. அஹமதுசுலைமான் ) அது ஒரு வெயில் கொளுத்தும் மதிய வேளை மணி 1.30 க்கும் 2க்கும் இடையில் இருக்கும். ஆங்காங்கே காணும் இடமெல்லாம் கானல் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. பெரிய போக்குவரத்து நெரிசல் என்றுகூட சொல்ல முடியாது…. Read more












