தத்துவக் கவிஞர் இ பதுருத்தீன் Subscribe to தத்துவக் கவிஞர் இ பதுருத்தீன்
செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)
இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை. சகோதரத்துவத்துக்காக என்… Read more
பெருநாள் கொண்டாடுவோம் !
( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே – ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே ! இல்லைக் குறையே ! –… Read more
சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !
( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) செல் : 9444272269 இறைவா ! தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன். குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை. ஒரு பகலே… Read more
செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் ! முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் ! அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும்… Read more
சூரியன் மேற்கே மறைகிறதா …?
சூரியன் மேற்கே மறைகிறதா …? தொழ விரைகிறதா ? தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன் இறைவா ! எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை விரலுக்குள் வந்து விடுகிறது. உன்னை நினைக்கின்றேன், மவுனமாக இருப்பவர்களும் பேச வந்துவிடுகிறார்கள் !… Read more
இறை நேசர்கள்
இறை நேசர்கள் தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன் இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக அருட்கடலில் மிதந்து கொண்டு நயணங்களுக்குப் புலப்படாமல் நங்கூரம் போல் உயிர் வாழ்பவர்கள் !… Read more
என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !
—- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——– இறைவா ! எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக ! எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து… Read more
செவி கொடு ; சிறகுகள் கொடு !
( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் – Cell No. : 9444272269 ) இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை… Read more












