List/Grid

ஏமபல் தஜம்முல் முகம்மது Subscribe to ஏமபல் தஜம்முல் முகம்மது

பன்றியை வெறுத்து ஒதுக்குவது ஏன்?

பன்றியை வெறுத்து ஒதுக்குவது ஏன்?

வெறுத்து ஒதுக்குவது ஏன்?   அண்மையில் பன்றி ஏன் வெறுத்தொதுக்கப்பட்ட விலங்கானது என்பது குறித்த விளக்கம்/விவாதம் நம் குழும வலைத்தளங்களில் வலம் வந்ததைச் சகோதரர்கள் கவனித்திருப்பீர்கள்.”அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்” என்பதே நமக்குப் போதுமான காரணம் என்றாலும் உரிய விளக்கம் பெற முயல்வது வரவேற்கத் தக்கதே…. Read more »

புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

*அறியப்பட்ட வரலாற்றின்படி எழுத்து தோன்றாத காலத்தில் வாழ்ந்தவர் சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸ்.   அவர் அந்தத் தொல் பழங்காலத்திலேயே,”ஏதன்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே…தீட்டிய வாளும் தினவெடுத்த தோளும் போதாது வீரர்களே! இதோ, நான் தரும் அறிவாயுதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்…!” என்று, நாளைய நாடு… Read more »

நெய்யாக உருகாதோ நெஞ்சம்…    .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்…  வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1.   கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2   சிந்தனையை மதித்திடுவார் செல்வத்தை மதித்தறியார் எந்தநிலை என்றாலும் இறைநினைவை இழந்தறியார்………….3  … Read more »

பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது

பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது

திருநாள்,முதலிய கொண்டாட்டங்கள் பல புராதான காலத்திலிருந்து சில நாட்களேனும் மகிழ்ந்திருப்போமே என்று மனிதன் ஏற்படுத்திகொண்டவை;அவற்றுள் சில சிந்திக்க வைப்பவை;சில சமய நம்பிக்கை சார்ந்தவை;. சிந்திக்க வைக்கும் திரு நாட்களில் ஒன்றுதான் பொங்கல். பொங்கல் எனும் தூய தமிழ்ச் சொல்லே அது  பழந்தமிழர்… Read more »

“தியாகம் என் கலை!”

“தியாகம் என் கலை!”

நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல்… Read more »

சேனா ஆனா –  ஓர் இலக்கணம்

சேனா ஆனா – ஓர் இலக்கணம்

( ஏம்பல் தஜம்முல் முகம்மது  ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா ஆனாவே பெரிய புள்ளி ! மெய்யாகவே வழங்குகிறார் அள்ளி ! அதனால் அவரைக்… Read more »

சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..

சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..

காதலின் பிரிவில் காதல் மனையாளை விட்டுக் கடல் தாண்டும் பிரிவில் தெரியும் பாருங்கள் ஒரு வலி…. அதுதான் பிரிவின் வலி. பிரிந்தவர் மீண்டும் சேரும்போது பெருமூச்சுக்கிடையில் அழுகையோடொரு பிரசவம் நடக்கும் பாருங்கள்… அதுதான், நிம்மதி!மகிழ்ச்சி!! பத்ருக் களத்தில் தொடங்கிய எமது வெற்றி… Read more »

இவர்தாம் முஹம்மது

இவர்தாம் முஹம்மது

  (அவர்களுக்கு இன்னமைதியும் இறையருட் பேறுகளும் ஏற்படுவதாக) முஹம்மது(ஸல்) அவர்களின் ஆளுமை!இதன் முழுச்சிறப்பையும் தொகுத்தறிவது செயற்கரிய செயலாகும்.அதன் மின்னொளியை மட்டுமே என்னால் பற்றிப் பிடிக்க முடிகிறது.என்ன ஒரு வியப்பளிக்கும்,அடுத்தடுத்துத் தொடரும் சிறப்புள்ள,கவரக்கூடிய வரலாற்றுக்காட்சிகள்!! முஹம்மது இறைத்திருத்தூதர் முஹம்மது படைப்பெருந்தலைவர் முஹம்மது தனிச்சிறந்த… Read more »

”தியாகம் என் கலை!”

”தியாகம் என் கலை!”

  நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்!   அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்!   அவர் கண்ட கனவு, வஹீயாய்… Read more »

தத்துவத் தேரோட்டம்

தத்துவத் தேரோட்டம்

                        – ஏம்பல் தஜம்முல் முஹம்மது     ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன், பழங்கால ஃபிரெஞ்ச், இடைக்கால ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே சென்று சிறுசிறு மாற்றங்கள் பெற்று, இன்று தத்துவத்தைக்… Read more »