கவிதைகள் (All) Subscribe to கவிதைகள் (All)
முதுமையின் முனகல்கள்
(பீ. எம் . கமால், கடையநல்லூர்) நாங்கள் அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கும் உண்டியல்கள் ! எங்களைப் பிள்ளைகளே ! உடைத்து விடாதீர்கள் ! எங்களின் உயிர்ப்பேனா முதுமையை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருக்கும் கசங்கிப் போன காகிதங்கள் நாங்கள் ! அதற்காகப் பிள்ளைகளே ! எங்களை நீங்கள் குப்பைக் கூடையில்… Read more
பொம்மை
கைதவறி உடைந்தது பொம்மை பதறும் குழந்தை கண்ணீரோடு கடவுள் ——————————————————- அதிகாலைத் தென்றல் தட்டியெழுப்பும் குழந்தை சோம்பல் முறிக்கும் பொம்மைகள் ——————————————————- ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு, காந்திஜி சாலை,… Read more
வரம்பு
வாழ்வியல் வயலின் வரப்பு …..வகுத்திடும் கொள்கை வரம்பு தாழ்விலா வாழ்வை நிரப்பும் …..தகுதியின் வரம்பே நிலைக்கும் ஏழ்மையை வறுமைக் கோட்டின் … எல்லையாய்ச் சொல்லும் நாட்டில் ஏழ்மையின் வரம்பும் நீங்கா ….இழிநிலை என்றும் காண்பாய்! அளவினை மீறும் வரம்பே …அசைத்திடும்… Read more
தண்ணீர் கனவு
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில்… Read more
மண்பாண்டங்கள் !
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை ! எப்போது அடுப்பங்கரை கிச்சன் ஆனதோ … அதுமுதல் …. பார்க்க முடியவில்லை ! யாருக்கேனும்… Read more
மணிவிளக்கே ! மணிச்சுடரே !
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல விந்தைகள் பதித்தாய் ! மணிச்சுடரே வாழ்க பல்லாண்டு ! உன் மகத்துவங்கள் தொடரட்டும்… Read more
இளைஞனே …………………வா ! இதயமே …………………………வா !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான ……….. ஓர் இதய அழைப்பு ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 ) இளைஞனே ….! சிகரம் தொடச் சிறகுகள் விரிக்க வேண்டிய… Read more
தீராத தீவிரவாதம்…..
எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால்… Read more
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !
( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் ) நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ் -நினைவு மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்… Read more
அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….
வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின்… Read more










