பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாயத்துல்லா Subscribe to பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாயத்துல்லா
தாலாட்டு
கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம் தழைக்க வந்த கோமேதகம் வள்ளல் வழிச் செல்வி ஆயிஷாவுக்கு தாலாட்டு இராகம்… Read more
மயிலே ..! வெற்றி மயிலே !
(’தமிழ் மாமணி’ கவிஞர்.மு. சண்முகம், இளையான்குடி) நிலவுக்கு வானுறவு ! நெஞ்சுக்கு நட்புறவு ! உலகுக்கு ஒளியுறவு ! உயர்வுக்கு உழைப்புறவு ! கடலுக்கு அலையுறவு ! காதலுக்குக் கண்ணுறவு ! படகுக்குத் துடுப்பு(உ)றவு !… Read more
ஸஹாபாக்கள் …! ‘பத்ரு ஸஹாபாக்கள் !
(’தமிழ்மாமணி’ கவிஞர்மு. ஹிதாயத்துல்லாஇளையான்குடி) மரணம், பலரைப் புதைக்கிறது’ சிலரைத்தான் விதைக்கிறது ! அந்தவகையில் சங்கைக்குரிய ஸஹாபாக்கள் தீன் தழைக்க விழுந்த விதைகள் ! ஏகத்துவ விடியலுக்குத் தங்களையே… ஷஹீதாக்கிக் கொண்ட ராத்’திரி’கள் ! – அந்த… Read more
அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்
அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப் புன்னகையே…!–இந்தப் பிள்ளையின் நிழல் கூட……. முள்ளில் விழத் தாங்காத பேரன்பே…! படுத்திருக்கும் என் பாசக் கடலே…! உன்னுல் இருந்துதான் பேசுகிறேன்…! உன்… Read more
மை
தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி சிவகெங்கை மாவட்டம் தாலாட்ட தாய்மை வேண்டும் ! தலைநிமிர நேர்மை வேண்டும் ! பாராட்ட திறமை வேண்டும் பாட்டெழுத புலமை வேண்டும் ! நாளென்றால் கிழமை வேண்டும் ! நட்பென்றால் இனிமை வேண்டும் !… Read more
தம்பி … வா ! தளபதி நீ !
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான … இதய அழைப்பு !) ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல்: 9976372229 இளைஞனே ! இளைஞனே ! எங்கே உன் முகவரி எண்ணிப்பார் கொஞ்சமடா ! –… Read more
மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?
’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ் திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..? மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்? உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..? தங்கம்… Read more
மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!
-தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..! ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …! அது யாருடைய கருப் பை …? அன்னை ஆமீனா (ரலி) அவர்களின் கருப் பைதான்… Read more
பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !
( ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. ) ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே ! அன்றிருந்த சிலை வணக்கம் ஆகாதெனச் சொல்லி எந்தவொரு சக்தியும் அதற்கில்லையென உரைத்து… Read more
விஞ்ஞானமே………..! உன் விடையென்ன ………?
( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *கசங்கிக் கிடக்கிறதொரு கவிதை ! * மயங்கிக் கிடக்கிறாள் ஒரு மாது ! * என்ன காரணம் ? * பிரசவ யுத்தத்தில் வலியோடு… Read more












