தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி
இனிய திசைகள் – மார்ச்’2013 இதழ்
இனிய திசைகள் – மார்ச்’2013 இதழ் மற்றும் முந்தய பதிப்புகள் படிக்க… Click here
பள்ளியில் கணினி திருட்டு
முதுகுளத்தூர் அருகே பள்ளியில் கணினியை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பேரையூர் காவல் சரகம் சித்திரங்குடியில் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ. 25,000 மதிப்புள்ள கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்று விட்டனர். இது… Read more
கோவையில் இனி நாம் சிறப்பு நிகழ்ச்சி
இனி நாம்….* * * கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளையின் சார்பாக 10.02.2013 அன்று காலை சரியாக 10 மணிக்கு ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் “இனி நாம்…” என்கிற தலைப்பில் தொடர்பாளர்களுக்கான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஹிதாயா… Read more
முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கொலை: ஆத்திரப்படாமலிருக்க கருணாநிதி வேண்டுகோள்!
சென்னை: முன்னாள் திமுக காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி கொலை காரணமாக திமுகவினர் ஆத்திரப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தென்பாண்டி சீமையில் தி.மு.க.வை வளர்த்த மூத்த… Read more
முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை : கடைகள் அடைப்பு
கமுதியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்சா வெட்டிக் கொலை: கொலையாளி அடித்துக் கொலை கமுதியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்சா தனது வீட்டிலேயே இன்று 31.08.2012 வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவரை அக்கம்பக்கத்தினர் அடித்தே கொன்றனர்…. Read more
முதுகுளத்தூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஆக. 27: மின்வெட்டைக் கண்டித்து முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சுல்தான் சேட் தலைமை வகித்தார்.முதுகுளத்தூர் நகர் செயலாளர் முகம்மது இக்பால், ஒன்றிய… Read more












