1. Home
  2. சிறுகதைகள்

Category: தற்போதைய செய்திகள்

ஆயிரம் பிரச்சனை — எஸ் வி வேணுகோபாலன்

ஆயிரம் பிரச்சனை எஸ் வி வேணுகோபாலன்  மிகப் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துவிட வேண்டும் என்று திடீர் என்று ஏனோ தோன்றிவிட்டது குமாருக்கு. அதற்குக் காரணம் அந்த மருத்துவர் தான். பல நாட்கள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டவனுக்கு அவர் கொடுத்த மருத்து தான் காரணம். கவனப் பிசகால், மருந்து எழுதிய சீட்டை மேசை…

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உலக ஹைக்கூ தின நல்வாழ்த்துகள் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வருத்தத்தில் விவசாயிமகிழ்வில் மணற்கொள்ளையர்வறண்ட ஆறு ! அழுகை நிறுத்தியது குழந்தைசவ் மிட்டாய்காரனின்கை தட்டும் பொம்மை ! சுவை அதிகம்பெரிதை விட சிறிதுவெள்ளரிப்பிஞ்சு ! பத்துப்பொருத்தம்இருந்த இணைகள்மணவிலக்கு வேண்டி ! சொத்துக்களில்சிறந்த சொத்துதன்னம்பிக்கை ! அன்று…

நாளை நமதா? -Dr. A.P.முஹம்மது அலி, Phd.,I.P.S. (Rd)

நாளை நமதா? முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். விதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற…

முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத் புதிய நிர்வாகிகள்

முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத் புதிய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !!

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சித்திரை வரும்போதெல்லாம்உக்கிர வெயில் வருகிறதோ இல்லையோதமிழ்ப் புத்தாண்டுதையிலா சித்திரையிலா என்றஐயம் வந்துவிடுகிறது சங்ககாலம்தையைத்தலைத்திங்கள் என்றுசொல்லிவைக்கவில்லை அடசித்திரையையாவதுசொல்லியதா என்றால்அதுவும் இல்லை முதல் மழைக்கால ஆவணியைபருவத் துவக்கமென்றேபறைசாற்றுகிறது தொல்காப்பியம் ஆயினும் ஆவணியையும்ஆண்டுப் பிறப்பென்றேஅது அறிவுறுத்தவில்லை ஜோதிடத்தின்முதல் ராசி மேஷ ராசியாம்மேஷம் புகும் மாதமான சித்திரையேவருடப் பிறப்பு என்கிறதுஆரியரின்…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !“””””””“””””””””””””””””””””””””””””””””””குரோதி ஆண்டு திருநாள்சித்திரை திங்கள் முதல் நாள்தமிழ் புத்தாண்டு திருவிழா ! காய்கறிகள் , பழங்கள் ,சமைத்து, சுவைத்துகற்கண்டு பொங்கல் சுவைப்போம்ஆனந்தமாய் வாழ்வை அமைப்போம் ! உலகம் அமைதியாக இயங்கவே,அன்பு என்னும் உன்னதத்தை,அனைவர் மனதினில் விதைப்போம் ! மத பேதமின்றி மனிதர்கள் ஒன்றுபட்டுமனிதநேய பண்போடு…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் —————– நன்மோகம் கொண்ட நாரத மாமுனிவர் திருமணம் செய்ய ஒரு மனதாக முடிவெடுத்து கிருஷ்ண பரமாத்மாவிடம் ஏற்ற துணையை எனக்குத் தரவேண்டும் என வேண்டினார் லோக பிராந்தியத்தில் என்னை மனதில் கொள்ளா எப்பெண்ணையும் நீ மணக்கலாம் எனக்கிருஷ்ணர் நாரதருக்கு வரம்தர… நாடும் முழுதும் தேடிய…

பிறை கண்டு இறை நெறி பற்றி….

பிறை கண்டு இறை நெறி பற்றி இறைத் தூதன் தந்த புனித குரானை கற்று உணர்ந்து பிறர் பசி உணர ,தம்பசிஅறிந்து துறவு கோலம் பூண்டு தன்னடக்கம் பெருக்கி தன்னுள் இறையருளையும், சுய கட்டுப்பாட்டையும், ஈகை குணத்தையும் பெருக்கி தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புனித…

இலக்கணப் போலி தெரியுமா?

இலக்கணப் போலி தெரியுமா? இலக்கணப் போலி ஓரெழுத்து நிற்க வேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வந்தாலும் பொருள் மாறுபடவில்லை எனில் அதை போலி என்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது முதற்போலி எனப்படும் முதற் போலி சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் ச, ஞ,…

படைப்பு இலக்கிய விருது – 2024

படைப்பு இலக்கிய விருது – 2024~~ அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்… நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும்…