Archives

துபாய் : வேலைவாய்ப்பு

Urgent Vacancies for a Dubai based startup company (HoReCa sector) LOGISTICS COORDINATOR Should have a minimum of 2-3 years experience. Well familiar with importing goods, freight forwarding & shipping terms, cargo clearance, managing delivery schedule,…

இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்களுக்கு காப்புரிமை

இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்களுக்கு காப்புரிமை  மஸ்கட்:  ஓமன் நாட்டில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த முனைவர். ந. அரவிந்த் மற்றும் கல்லூரி புல முதல்வர். ஆ. வல்லவராஜ் போன்றோர் உட்பட ஏழுபேர் கொண்ட குழுவினர்…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கௌரவிப்பு

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கௌரவிப்பு முதுகுளத்தூர் பள்ளிவாசல் நா்சரி பிரைமரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், கீழக்கரை அல் மதரஸத்துல் நூரியா முதல்வருமான எஸ்.எம்.என்.அஹமது ஹுசைன் ஆலீஃப் அவர்கள் 29.02.2024 அன்று பணி…

உலக தாய்மொழி தின இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம்

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியாக பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சியினை 18.02.2024, ஞாயிறு அன்று இந்திய நேரம் காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை தொடர்ந்து 14 மணிநேரம்…

வெற்றியின் இரகசியம் முயற்சி! – வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால்

வெற்றியின் இரகசியம் முயற்சி!+++++++++++++++++++++++++++++ இந்தியா தஞ்சாவூர், வழுத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரிந்து ,ஜப்பான் வரை விசாலித்திருக்கும்…

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா கடையநல்லூர் பிப்ரவரி 12 கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முஸ்லிம் லீக்…

துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி இலங்கை மார்க்க அறிஞ்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு துபாய் :துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டுகள் துறையின் அனுமதியுடன்மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் செண்டரில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மௌலவி ஷேக்…

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத் முப்பெரும் விழா

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத்.. முப்பெரும் விழா. 10/02/24சனிக்கிழமைநடைபெற்றது… நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மை துணைதலைவரும் தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர். அல்ஹாஜ்.M அப்துல் ரஹ்மான் EX MP கலந்து கொண்டு *. முப்பெரும் விழா பேருரை ஆற்றினார் இந்திய யூனியன்…

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது. கழிவு நீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி / மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை…

மாமனிதர் ஜவஹர்லால் நேரு

மாமனிதர் ஜவஹர்லால் நேரு. பெற்றோர் தங்கள் குழந்தைகளை சீர்படுத்தும் போது சில நேரங்களில் கோபத்துடன், ஏன் சோம்பேறியாக இருக்கிறாய்? இன்னும் கடுமையாக நீ வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீ உருப்பட மாட்டாய்… என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வதுண்டு. பின்நாட்களில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களை அந்த வார்த்தைகள் பேசினார்கள்…